ஆதவன் பெரிய கரண்டி வைத்து கிளறி....
இங்கே பிரியாணி
டாக்டர் அரவிந்த் வீட்டுல மாதிரி சாம்பாருக்கு கிளறலையே...
விஜயன் பொரிஞ்சுட்டனே... செம பிளான்
என்ன ஆட்டம் போட்டா...
அங்கே இருந்தா வாயை மூடிட்டு இருக்கணும்...
இங்கேயும் எல்லோரையும் என்ன பாடுபடுத்தினா...
இவர்களையெல்லாம் வைக்கிற மாதிரி வச்சிருந்தா பேசாம இருப்பாங்க... ஓவர் ஆட்டம் அம்மா வீட்டு தைரியத்துல...
இப்போ அம்மாக்கு மருமக தயவு வேணும்னு புரிஞ்சுடுச்சு...
இதான் சரி...
வர்ஷா என்ன பேச்சு என்ன பேச்சு...
ஆனால் புத்தி வந்துடுச்சு...
கூடவே ரோஷமும் வந்துடுச்சே