தித்திக்கும் முத்தங்கள் 31 FINAL-1

Advertisement

உதயா

Well-Known Member
மகா என்ன தான் அவ கிட்ட கடுமையா நடந்துகிட்டாலும் கார்த்தி மேல் பாசம் இருக்கு என்று நினைத்தேன்... ஆனால் இது ராணிய விட மோசமா இருக்கு ...

ராணி கூட இரண்டு பேரையும் கேவலமா பேசி ஒதுக்கி வைக்குது ... இந்த மகா ஆம்பள எப்படி வேணாலும் இருக்கலாம் என்று நியாயம் பேசுது...

குடிகார மாமனாருக்கு கூட அன்பு இருக்கு..

கதிர் ப்ரியா நீங்கள் இரண்டு பேரும் இன்னைக்கு இப்படி நல்லா வாழ்றதுக்கு காரணமே குமரன் தான்.... ப்ரியா கூட சேர்ந்து வாழ சொன்னது கார்த்தி... அந்த பாசம் கொஞ்சம் இருந்து இருந்தால் கார்த்திய பார்க்க வந்துருப்பீங்க ‌..


உண்மையான அன்பும் அக்கறையும் உள்ள நல்லவங்க மனசார வாழ்த்த கார்த்திக்கு பிடிச்ச மாதிரி வளைகாப்பு நடத்திட்டான் குமரன்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top