தித்திக்கும் முத்தங்கள் 29

Advertisement

Sai meena

New Member
HI FRIENDS....
HAPPY NEW YEAR PAA :love: :love: :love: :love:
THANK U FOR UR LOVE AND SUPPORT MAKKALE. NEENGA KODUKKIRA ENERGY LA NEW YEAR KU PUDHU STORY START PANNITEN PAA... EPPAVUM POL SUPPORT PANNUNGA INDHA CHINNAPULLAIKU:rolleyes::rolleyes:


தித்திக்கும் முத்தங்கள் 29-1
தித்திக்கும் முத்தங்கள் 29-2

IPPO PADICHUTTU MARAKKAMA COMMENT PANNIDUNGA MAKKALE. MUTHAM SEEKIRAME MUDINJIDUM FRIENDS.. INNUM 1 OR 2 EPIS DHAAN. SO PADIKKADHAVANGA PADIKKA START PANNALAM:love::love::love:
Super sis.. Inimel avadhu priya thirundhuna sari.
 

Novel-reader

Well-Known Member
எனக்கு ராணி மேல உள்ள கோவத்தை விட அதிகமா மஹா மேல தான் வருது. இந்த மாதிரி மகனை மட்டும் கொண்டாடும் அம்மாக்களை கள்ளிப்பால் கொடுத்து கொன்னுடனும் போல நினைக்கத் தோணுது. இவங்களை கார்த்திகா கடைசி வரை மன்னிக்கவே கூடாது.

அடுத்து அவங்களை விட 'ரொம்ப ரொம்ப நல்லவன்' ஒருத்தன் இருக்கான்னா அது கதிர்வேலு தான். பொண்டாட்டி தப்பு செஞ்சதால இவரு ஏதோ யோக்கியவான் மாதிரி அறையறதும் அறிவுரை சொல்லறதும் சகிக்கலை.

ஏதோ செலவு செஞ்சு தன் உடற்தேவையை தீர்த்துகிட்டா காசு கட்டுப்படியாகாதுன்னு பொண்டாட்டியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்ட மாதிரி இருக்கு இவன் behaviour. இவன் ஒன்னும் இவனா போய் அவளை கூட்டிட்டு வரலியே.

ஆமாம் அவ போலீஸ்-ல பிடிச்சு தான் கொடுத்தா. அதுனால அவளை இவன் எப்படி வேணும்னாலும் treat பண்ணலாமா. அவ தான் கடைசியில் பழைய பட heroine மாதிரி "மன்னிச்சுடுங்க மாமா" dialogue சொல்லணுமா? மஹாக்கு பொறந்த இவனே இப்படி இருக்கறப்ப ராணி கிட்ட வளர்ந்தவ வேற எப்படி இருப்பா? அதை புரிஞ்சுகிட்டு இவன் அவ கிட்ட முதலில் தன்மையா பேசி கூப்பிட முயற்சி பண்ணி இருக்கலாமே. அப்படி செஞ்சுருந்தா இவன் atleast தன்னுடைய பழைய நடவடிக்கைகளுக்கு வருந்தறான் என்று ஒத்துக்கலாம்.

அவன் அம்மாவை முதலில் தப்பா பேசினது அவனோட அப்பா. அவரை இவன் வீட்டை விட்டு துரத்திருக்கான் அவ்வளவு தானே. வேற என்ன செய்ய முடிஞ்சுது? இவளை மட்டும் அடிச்சு அடக்குவானா?
அப்ப எந்த தப்பும் செய்யாத நல்ல பொண்ணை சந்தேகப்பட்டு வசவு வார்த்தைகளால் தூற்றின்னாங்களே இவனோட அம்மா அவங்களுக்கு என்ன தண்டனை? கார்த்திகாவை விட்டு அடிக்க சொல்லுவோமா?

கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வைத்து கொண்டு அதுக்கப்புறம் விட்டுட்டு போகாததெல்லாம் ஆம்பளைங்களுக்கு இன்றும் credit points கூட்டும் என்றால், பொண்ணுங்க நிலைமையை நினைக்கவே கேவலமா இருக்கு.

இவனுக்கு போகாத கற்பு அவளுக்கும் போகாது. அவளுக்கு கற்பு இல்லைனா, அதை செயல்படுத்திய இவனுக்கு கொஞ்சமும் கிடையாது. இவனுக்கு வேற ஒரு குலக்குத்து விளக்கு மனைவியா கிடைப்பான்னா அவளுக்கும் ஒரு குணவான் புருஷனா கிடைச்சுருப்பான்.

இவங்க சேர்ந்த விதம், அதற்கான காட்சி அமைப்பு ரொம்ப வருத்தம் தரக்கூடியதா disappointing- ஆ இருக்கு. எனக்கு பிரியா character ரொம்ப இழிவு படுத்தப் பட்ட feel. ஏன் அவ வேலைக்கு போனால் என்ன தப்பு? மஹா வேலைக்கு போயிட்டு தானே இருந்தாங்க. அதுல போகாத கௌரவம் இவ வேலைக்கு போகறப்ப மட்டும் போய்டுமா?

என்னோட பார்வையில் முழுக்க முழுக்க Nonsense and Unacceptable behaviour கதிரோடது.
 

KAVIBHARATHI

Well-Known Member
எனக்கு ராணி மேல உள்ள கோவத்தை விட அதிகமா மஹா மேல தான் வருது. இந்த மாதிரி மகனை மட்டும் கொண்டாடும் அம்மாக்களை கள்ளிப்பால் கொடுத்து கொன்னுடனும் போல நினைக்கத் தோணுது. இவங்களை கார்த்திகா கடைசி வரை மன்னிக்கவே கூடாது.

அடுத்து அவங்களை விட 'ரொம்ப ரொம்ப நல்லவன்' ஒருத்தன் இருக்கான்னா அது கதிர்வேலு தான். பொண்டாட்டி தப்பு செஞ்சதால இவரு ஏதோ யோக்கியவான் மாதிரி அறையறதும் அறிவுரை சொல்லறதும் சகிக்கலை.

ஏதோ செலவு செஞ்சு தன் உடற்தேவையை தீர்த்துகிட்டா காசு கட்டுப்படியாகாதுன்னு பொண்டாட்டியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்ட மாதிரி இருக்கு இவன் behaviour. இவன் ஒன்னும் இவனா போய் அவளை கூட்டிட்டு வரலியே.

ஆமாம் அவ போலீஸ்-ல பிடிச்சு தான் கொடுத்தா. அதுனால அவளை இவன் எப்படி வேணும்னாலும் treat பண்ணலாமா. அவ தான் கடைசியில் பழைய பட heroine மாதிரி "மன்னிச்சுடுங்க மாமா" dialogue சொல்லணுமா? மஹாக்கு பொறந்த இவனே இப்படி இருக்கறப்ப ராணி கிட்ட வளர்ந்தவ வேற எப்படி இருப்பா? அதை புரிஞ்சுகிட்டு இவன் அவ கிட்ட முதலில் தன்மையா பேசி கூப்பிட முயற்சி பண்ணி இருக்கலாமே. அப்படி செஞ்சுருந்தா இவன் atleast தன்னுடைய பழைய நடவடிக்கைகளுக்கு வருந்தறான் என்று ஒத்துக்கலாம்.

அவன் அம்மாவை முதலில் தப்பா பேசினது அவனோட அப்பா. அவரை இவன் வீட்டை விட்டு துரத்திருக்கான் அவ்வளவு தானே. வேற என்ன செய்ய முடிஞ்சுது? இவளை மட்டும் அடிச்சு அடக்குவானா?
அப்ப எந்த தப்பும் செய்யாத நல்ல பொண்ணை சந்தேகப்பட்டு வசவு வார்த்தைகளால் தூற்றின்னாங்களே இவனோட அம்மா அவங்களுக்கு என்ன தண்டனை? கார்த்திகாவை விட்டு அடிக்க சொல்லுவோமா?

கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வைத்து கொண்டு அதுக்கப்புறம் விட்டுட்டு போகாததெல்லாம் ஆம்பளைங்களுக்கு இன்றும் credit points கூட்டும் என்றால், பொண்ணுங்க நிலைமையை நினைக்கவே கேவலமா இருக்கு.

இவனுக்கு போகாத கற்பு அவளுக்கும் போகாது. அவளுக்கு கற்பு இல்லைனா, அதை செயல்படுத்திய இவனுக்கு கொஞ்சமும் கிடையாது. இவனுக்கு வேற ஒரு குலக்குத்து விளக்கு மனைவியா கிடைப்பான்னா அவளுக்கும் ஒரு குணவான் புருஷனா கிடைச்சுருப்பான்.

இவங்க சேர்ந்த விதம், அதற்கான காட்சி அமைப்பு ரொம்ப வருத்தம் தரக்கூடியதா disappointing- ஆ இருக்கு. எனக்கு பிரியா character ரொம்ப இழிவு படுத்தப் பட்ட feel. ஏன் அவ வேலைக்கு போனால் என்ன தப்பு? மஹா வேலைக்கு போயிட்டு தானே இருந்தாங்க. அதுல போகாத கௌரவம் இவ வேலைக்கு போகறப்ப மட்டும் போய்டுமா?

என்னோட பார்வையில் முழுக்க முழுக்க Nonsense and Unacceptable behaviour கதிரோடது.
UNGALODA AADHANGAM ELLAM SARIDHAAN AKKA. AANAAL, INGE NIDHARSANGAL IPPADITHAAN IRUKKU. PIRIYAAVAI POLA PALAR... ELLARAIYUM NIYAYAPADUTHA MUDIYADHU ILLAIYA. AND VELAIKU POGAKOODADHU NNU NAAN SOLLAVE ILLAI. ADHUKKANA REASONS NEXT EPISODES LA VARUM... LAST AH KARPU... PESURADHELLAM NAAMA DHAN PESITTU IRUKOM KA... NADAMURAI EDHARTHANGAL IPPADITHAAN IRUKU. IRUKKUMIDATHAI PORUTHU DHAAN MARIYAADHAI ILLAIYAA....
KARTHIKKU ADHU KIDAICHUDHU...
PRIYAVUKU KIDAIKKALA... NAAN SOLLA VANDHADHAI SARIYAA SOLLITEN NNU NINAIKIREN. EDHAVADHU THAPPIRUNDHAA ADHAIYUM SOLLIDUNGA. MAATHIKAREN;)
 

KAVIBHARATHI

Well-Known Member
UNGALODA AADHANGAM ELLAM SARIDHAAN AKKA. AANAAL, INGE NIDHARSANGAL IPPADITHAAN IRUKKU. PIRIYAAVAI POLA PALAR... ELLARAIYUM NIYAYAPADUTHA MUDIYADHU ILLAIYA. AND VELAIKU POGAKOODADHU NNU NAAN SOLLAVE ILLAI. ADHUKKANA REASONS NEXT EPISODES LA VARUM... LAST AH KARPU... PESURADHELLAM NAAMA DHAN PESITTU IRUKOM KA... NADAMURAI EDHARTHANGAL IPPADITHAAN IRUKU. IRUKKUMIDATHAI PORUTHU DHAAN MARIYAADHAI ILLAIYAA....
KARTHIKKU ADHU KIDAICHUDHU...
PRIYAVUKU KIDAIKKALA... NAAN SOLLA VANDHADHAI SARIYAA SOLLITEN NNU NINAIKIREN. EDHAVADHU THAPPIRUNDHAA ADHAIYUM SOLLIDUNGA. MAATHIKAREN;)
KARPU... IDHAIPATHI MOUNANGAL PESATTUME SATHAMAA PESUM...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top