தித்திக்கும் முத்தங்கள் 19

Advertisement

Hema Guru

Well-Known Member
HI FRIENDS....


தித்திக்கும் முத்தங்கள் 19

ROMBA NALUKU APROM EPI POTTU IRUKEN PAA... EPPDI IRUKKUNNU KANDIPPA SOLLITU PONGA. ADHAI VACHU DHAAN NAAN ENNAI CORRECT PANNIKA MUDIYUM. SO MARAKKAMA COMMENT PANNIDUNGA FRNDS...
நதியின் போக்கில் போகும் இலை போல் சென்றால், எல்லாம் கடந்து போகும்... நதியின் பயணம் மட்டும் சும்மாவா என்ன? இடைவரும் சிறு கற்களை தன்னுடன் அடித்து சென்று விடும். மடையென வரும் பெரும் பாறைகளை ஒதுக்கி,சுற்றி சென்று விடும்... போகும் பாதையை முடிவெடுப்பது இங்கு நதி தான், சிறு கற்களோ, பெரும் பாறைகளோ அல்ல....எங்கும்,எதுவும், எதற்காகவும், எவருக்காகவும் நிற்பதில்லை கால சக்கரத்தில்... சக்கரம் மேலே செல்லும் போதே, மீண்டும் கீழே செல்லும் ... ஏற்ற இறக்கம் தான் வாழ்க்கை என்பதை நினைவில் வைத்தால் போதும்... ராணியை போல் பேய் இருக்கும் உலகில் தான் மகாவை போல் தாயும் இருக்கிறார் . வாழ்கிறார்... கதிர் திருந்தியது அருமை... பிரியாவுக்கு அவன் அருமை தெரியும் நாள் அவன் அன்பு கிட்டுமா என்பது ???? தான். குமரா... பொறுத்தது போதும் பொங்கி எழு... உன் அம்மாவின் ராணி என்ற பெயருக்கும் அவளின் செயலுக்கும் சம்பந்தமே இல்லாத போது அவளை பேணி உன் உழைப்பை வீண் செய்யாதே ..இங்க இப்போ தான் டீ லெவல் ல இருக்கு... அதுக்குள்ள உனக்கு பிள்ளைய ஸ்கூல் அனுப்பற கனவு வேற... நடத்து ராசா நடத்து... எதுக்கும் கொஞ்சம் உஷாரா இரு... உன் பொண்டாட்டி சிலம்பிஸ்ட் வேற... (y) :ROFLMAO::LOL:
 

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு
இந்த ராணி எல்லாம் என்ன அம்மாவோ...???
பெண்ணோட வாழ்க்கையையும் கெடுத்து பிள்ளையையும் நிம்மதியாக வாழ விடாமல் செஞ்சுக்கிட்டு இருக்கு
 

Daya

Well-Known Member
ராணி மாதிரி ஒரு தாயா? என்ன மாதிரியான இரக்கமில்லாத ஜென்மம்? குமரன் அவரின் இந்த நடத்தைக்கு தெரிந்தோ தெரியாமலோ தீனி போட்டு விட்டான்:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top