உதயா
Well-Known Member
ப்ரியா நீ எல்லாம் மனுஷ ஜென்மமே இல்லை.....
மகா பத்தி என்ன எல்லாம் பேசுற...... கதிர் இவளை அடிச்சு மூஞ்ச உடைச்சது தப்பே இல்லை.....
குமரன் கார்த்தி நடுவில் இப்போ தான் கொஞ்சம் புரிதல் வந்திருக்கு.... அவன் அன்பா தரும் போதே அந்த போனை வாங்குனா என்னவாம்.....
இந்த சனியன் ப்ரியா ராணி கிட்ட சொல்லி குமரன் இல்லாத நேரம் வந்து கார்த்திய அடிச்சு அசிங்க படுத்துவாங்களோ ....
கார்த்தி வாழ்க்கையில் ஆத்தர் அடுத்து என்ன சதி செஞ்சு வச்சிருக்காங்களோ தெரியலை.....
மகா பத்தி என்ன எல்லாம் பேசுற...... கதிர் இவளை அடிச்சு மூஞ்ச உடைச்சது தப்பே இல்லை.....
குமரன் கார்த்தி நடுவில் இப்போ தான் கொஞ்சம் புரிதல் வந்திருக்கு.... அவன் அன்பா தரும் போதே அந்த போனை வாங்குனா என்னவாம்.....
இந்த சனியன் ப்ரியா ராணி கிட்ட சொல்லி குமரன் இல்லாத நேரம் வந்து கார்த்திய அடிச்சு அசிங்க படுத்துவாங்களோ ....
கார்த்தி வாழ்க்கையில் ஆத்தர் அடுத்து என்ன சதி செஞ்சு வச்சிருக்காங்களோ தெரியலை.....