தித்திக்கும் முத்தங்கள் 14

Advertisement

உதயா

Well-Known Member
ப்ரியா நீ எல்லாம் மனுஷ ஜென்மமே இல்லை.....

மகா பத்தி என்ன எல்லாம் பேசுற...... கதிர் இவளை அடிச்சு மூஞ்ச உடைச்சது தப்பே இல்லை.....

குமரன் கார்த்தி நடுவில் இப்போ தான் கொஞ்சம் புரிதல் வந்திருக்கு.... அவன் அன்பா தரும் போதே அந்த போனை வாங்குனா என்னவாம்.....

இந்த சனியன் ப்ரியா ராணி கிட்ட சொல்லி குமரன் இல்லாத நேரம் வந்து கார்த்திய அடிச்சு அசிங்க படுத்துவாங்களோ ....

கார்த்தி வாழ்க்கையில் ஆத்தர் அடுத்து என்ன சதி செஞ்சு வச்சிருக்காங்களோ தெரியலை.....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அதுங்க அடுச்சுக்கிட்டு இதுங்கள நிம்மதியா இருக்க விடாதுங்க போலவே...
 

amuthasakthi

Well-Known Member
கதிர் ப்ரியா ரெண்டு பேர் மேலயும் தப்பிருந்தாலும் ஓடி வந்தவன்னு கதிர் அவளை சொல்ல தகுதயில்லனு நினைக்கிறேன்
 

Saroja

Well-Known Member
ஆஹா ப்ரியா கார்த்திகா
மேல் கடுப்புல என்ன செய்ய போறா
கதிரு விலங்காதவள கட்டி
உன் தங்கச்சியையும்
சேர்த்து நிம்மதி
இல்லாம செஞ்சுட்ட

ராணியும் பிரியாணியும்
என்ன கூத்து கட்டுவாங்களோ
 

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு
Already விறுவிறுப்பாக செல்லும் கதையில்....விதியை இன்ட்ரெஸ்டிங்கா விளையாட சொல்லுங்க.... படிக்க இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் எங்களுக்கு....!!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top