"என் வாழ்வின்
இரகசிய
பள்ளத்தாக்கு"
"புதைக்கப்பட்ட
ஆசைகள்
ஆயிரம்
சிந்திட்ட கண்ணீர் துளிகள் தான்
பெரு வெள்ளம்"
"தனிமையும்
இனிமை தான்
நினைவுகளில் நீங்காத காட்சியினை
நினைத்து மகிழும் போது"
"தனிமையும்
வறுமை தான்
அன்பின் ஏழ்மையில்
நான் இருக்கும் போது"
இரகசிய
பள்ளத்தாக்கு"
"புதைக்கப்பட்ட
ஆசைகள்
ஆயிரம்
சிந்திட்ட கண்ணீர் துளிகள் தான்
பெரு வெள்ளம்"
"தனிமையும்
இனிமை தான்
நினைவுகளில் நீங்காத காட்சியினை
நினைத்து மகிழும் போது"
"தனிமையும்
வறுமை தான்
அன்பின் ஏழ்மையில்
நான் இருக்கும் போது"