tharshini
Active Member
வணக்கம் தோழமைகளே ....
அடுத்த புது கதையுடன் வந்து விட்டேன். இத கொஞ்சம் பெரிய கதையா எழுதலாம்னு எண்ணம். நம்ம பெரிய கதைனா ஒரு 30 31 தான். கடைசியா எழுதுன இரண்டும் சின்னதா 10 12லயே முடிஞ்சி போச்சி. அதான்.
இந்த மாறி கதை இதுக்கு முன்ன வந்து இருக்கலாம். இல்ல வராமலும் இருக்கலாம். ஆனா இந்த கான்செப்க்ல எழுதனும்னு தோணிடுச்சி. அதான்.
கதை என்னனா...
தனக்கு என்ன தேவைனே ஒரு கிளியர் ஐடியா இல்லாம சொல்வார் பேச்ச கேட்டு நடக்கற பொண்ணு...
தனக்குனு கிடைச்சது சின்னதோ பெரிசோ அதை புதையலா பாத்துகற பையன்...
இவங்க இரண்டு பேரும் வாழ்க்கை எப்படி ஒன்னு சேருராங்க?? இவங்க வாழ்க்கை எப்படி போகுது?? என்ன நடக்குது?? அப்படிங்கறது தான் கதை. விரைவில் அத்தியாத்தோட வரேன். இது எப்பவும் போல ஞாயிறு அன்று வரும்.
மத்த கதை போல இதுக்கும் உங்க ஆதரவை நல்கும் எழுத்தாளர்
திரா ஆனந்த் .
அடுத்த புது கதையுடன் வந்து விட்டேன். இத கொஞ்சம் பெரிய கதையா எழுதலாம்னு எண்ணம். நம்ம பெரிய கதைனா ஒரு 30 31 தான். கடைசியா எழுதுன இரண்டும் சின்னதா 10 12லயே முடிஞ்சி போச்சி. அதான்.
இந்த மாறி கதை இதுக்கு முன்ன வந்து இருக்கலாம். இல்ல வராமலும் இருக்கலாம். ஆனா இந்த கான்செப்க்ல எழுதனும்னு தோணிடுச்சி. அதான்.
கதை என்னனா...
தனக்கு என்ன தேவைனே ஒரு கிளியர் ஐடியா இல்லாம சொல்வார் பேச்ச கேட்டு நடக்கற பொண்ணு...
தனக்குனு கிடைச்சது சின்னதோ பெரிசோ அதை புதையலா பாத்துகற பையன்...
இவங்க இரண்டு பேரும் வாழ்க்கை எப்படி ஒன்னு சேருராங்க?? இவங்க வாழ்க்கை எப்படி போகுது?? என்ன நடக்குது?? அப்படிங்கறது தான் கதை. விரைவில் அத்தியாத்தோட வரேன். இது எப்பவும் போல ஞாயிறு அன்று வரும்.
மத்த கதை போல இதுக்கும் உங்க ஆதரவை நல்கும் எழுத்தாளர்
திரா ஆனந்த் .