Lakshmimurugan
Well-Known Member
பொன்னியின் செல்வன் கதையில் வரும் நிசம்பசூதனி கோயில் எல்லாம் போக வேண்டும் என்று ஆசை ஆனால் அதற்கான நேரம் தான் இன்னும் வரவில்லை.
Appo native anga ilaya maபொன்னியின் செல்வன் கதையில் வரும் நிசம்பசூதனி கோயில் எல்லாம் போக வேண்டும் என்று ஆசை ஆனால் அதற்கான நேரம் தான் இன்னும் வரவில்லை.
இல்லை பிறந்த ஊர் நெல்லை, படித்தது வல்லம் பாலிடெக்னிக்Appo native anga ilaya ma
தஞ்சை.... வீணை போமஸ்.... அந்த பெரிய கோவில்.... பிரகதீஸ்வரர்.... ப்பா... எவ்வளோ பெருசு.... பார்த்தா... கொஞ்சம் நடுங்கவே செய்யும்... அப்படி அந்த கோவிலில் எல்லாமே பிரம்மாண்டம்.... அந்த கோபுரத்தில் ஒரு வெள்ளைகாறரின் சிற்பம் இருக்கும்... நிறைய பேர் பார்த்திருப்பீங்க....தஞ்சாவூர் ஜில்லா
ஆரம்பிக்கிறேன்....ஊர்க்காரங்க இருந்தால் ஆஜராகுங்கள்