tnx dearVery nice ud Mila dr.
Name selection super Banumma.
tnx dearVery nice ud Mila dr.
Name selection super Banumma.
tnx dearNice
வள்ளியின் பாசம் சத்யாவின் கண்ண மறச்சிருச்சு.சரி சத்யாவோட நானும் கா....கட்டின பொஞ்சாதியை நம்பாத
அந்த கூமுட்டை சத்யதேவ்வுக்கும்
எனக்கும் பேச்சில்லைப்பா,
பஸ்மிலா டியர்
சின்னப் பொண்ணு-ன்னா செல்வி
உண்மையைப் பேச மாட்டாளா?
வெள்ளையா இருக்கிறவன்=லாம்
பொய் சொல்ல மாட்டான்=ங்கிற
டூப்பு டுபாக்கூர் கதையாவில்ல
இருக்கு?
சத்யா ரொம்ப ரொம்ப நல்லவன் பானுமா அது தான் இங்க பிரச்சினையே!தனக்கு வயசு அதிகம்=ன்னு
அவள் ஒரு நாளும் உன்னிடம்
பொய் சொல்லலையே, சத்யா?
நீயா நினைச்சுக்கிட்டா அதுக்கு
எங்கள் செல்வி எப்படிப்
பருப்பாவாள்?
நோ நோ பொறுப்பாவாள்,
சத்யா தம்பிரி?
ஆளைப் பார்த்து அவள் அழகில்
மயங்கி ஜொள்ளு வுட்டுப்போட்டு
எங்கள் செல்வியைக் குற்றம்
குறை சொல்லும் கூறு கெட்ட
குப்பன் சத்யா is வெரி வெரி
பேடு பாய், பஸ்மிலா டியர்
தன்னை நம்ப வில்லை என்று செல்வி நினைச்சி கிட்டு இருக்காஎல்லாம் அவனே-ன்னு செல்வி
நம்புற தொட்டுத் தாலி கட்டிய
புருஷனே நம்பலை
அப்புறம் மாமியாரும்
மத்தவங்களும் எப்படி உன்னைய
நம்புவாங்க, செல்வி?
உன்னுடைய மௌனமே சாலச்
சிறந்தது, செல்வித் தங்கம்
இந்த விசயத்துல நான் உங்க கட்சி பானுமா. எல்லாத்தையும் பிளான் பண்ணி செய்ற சத்யா மனிதர்களை அடையாளம் காண தவறியது ஏன்?அய்யோ? அய்யோ?
ஒளியத் தெரியாதவன் தலையாரி
வீட்டிலே போய் ஒளிஞ்சா மாதிரி
அந்த கேடுகெட்ட கேப்மாரி
இவனோட குடிகெடுக்க நினைத்த
கோணல்புத்திக்காரி கோமளாவிடம்
போய் இந்த கூமுட்டை குப்பன்
சத்யா மன்னிப்பு கேட்குறானே,
மிலா டியர்?
இவனெல்லாம் என்னத்த
தொழில் செஞ்சு என்னத்த
சம்பாரிச்சு?
ஹ்ம்ம்..............ஒண்ணும்
சொல்றதுக்கில்லைப்பா
ரோஜா வள்ளியின் வலையில் சிக்கி செல்வியை சந்தேகப்பட்டுட்டானு, நீங்க வள்ளியால பாதிக்க பட்ட மரகதத்தையும் அந்த குழியிலே தள்ளுறது நல்லா இல்ல பானுமா.ஒத்த வயதுடைய ரோஜாவே
செல்வியை நம்பலை
இந்த மரகதம் மட்டுமென்ன
எல்லோரும் ஒரே குட்டையில்
ஊறின மட்டைகள்தானே,
பஸ்மிலா டியர்?
மரகதமும் அக்கா, கிழிஞ்சு போன
சொக்கா, அம்மா, தொம்பி-ன்னு
குடும்பம் கலையக் கூடாதுன்னு
பொய் பேசுவாள்
அப்புறம் செல்விதான் திரும்பவும்
இளிச்சாய்ப் பட்டம் வாங்கணும்
தேவையா இது, மிலா டியர்?
வள்ளியை பத்தி தெரிந்ததால் கூட சத்யா,செல்விக்காக சாமிய வேண்டி இருக்கலாமே பானுமா?பெத்த பொண்ணோட கோக்குமாக்குத்தனம்
தெரியாமல் சாமியை வேண்டி என்ன
பிரயோஜனம் வாசனையில்லாத
கனகாம்பரம்?
அவளோடபூளவாக்கம் தெரிந்ததனாலேதான்
உங்கூட்டுக்காரரே செத்தார்
இதெல்லாம் நீயி எப்போ தெரிந்து
கொள்வாய், கனகு?
வைர நகைகள் இப்போ எங்க இருக்கு? அது யார் மூலம் செல்வராஜின் கைகளை வந்தடையும் அதனால் வள்ளிக்கு நேரப்போவது என்ன? எல்லாம் கதையில் இருக்கு wait and see .அதெல்லாம் சரி
அந்த வைர நகைகள் என்ன ஆச்சு,
மிலா டியர்?
முத்துக்குமார் மண்டையைப்
போட்டதுக்கப்புறம் அந்த
வைரத்தைப் பத்தி
உங்களிடமிருந்து சத்தத்தையே
காணோமேப்பா
எங்க போக sis ? போகத்தான் விட்டுடுவீங்களா? மங்குனியா? பாசக்காரங்களா? எனக்கே சந்தேகமாக இருக்குஹா..ஹா..ஹா... பானு டியர்தான் பேர் செலக்சனா... சூப்பர் டியர்.... இந்த மிலா டியர் எங்கே போனிங்க இப்படி டுவிஸ்ட் வச்சிட்டு அப்படியே எஸ்கேப் ஆகிடுறது... குடும்பம் மொத்தமும் இப்படி மங்குனிகளா இருக்குகளே..... வள்ளி உன்னை வச்சு செய்ய இன்னும் நேரம் வரலையா.... நைஸ் டியர்