இந்த கௌதம் பேசுற பேச்சு அவங்க குடும்பம் பார்க்கிற பார்வை இதை எல்லாம் பார்த்த பிறகு ப்ரியாவ இந்த ஊரில் படிக்க வைக்க எப்படி தைரியம் வரும்.......
அவ குடும்பத்துக்கு அவ படிப்பை விட அவளை பாதுகாக்குறது தான் முக்கியமா தெரியும்......
உத்ரா வள்ளி கேட்கிறது நியாயம் தானே இவ்வளவு நல்ல அண்ணனை நீ அறிமுக படுத்தாமல் விட்டுட்ட .....
இந்த அவசரகுடுக்கை ஆதவன் மேல் உத்ராவுக்கு லவ்வோ லவ் தான்........
ஆனால் அந்த பக்கம் எந்த ரியாக்க்ஷனும் இல்லையே....
ஆதவனுக்கு எப்போ பல்ப் எரிய போகுதோ......
வள்ளி படிப்பும் பாதிக்காமல் இவனுங்க கிட்ட இருந்து தப்பிக்க கல்யாணம் செஞ்சு வைப்பாங்க ஹோ....
பாலனுக்கு கட்டி வைக்க அத்தை சம்மதிக்காது...