Renuga Muthukumar சிஸ்டர் எழுதிய "ஜீவ தீபங்கள்"
வாவ் வாவ் வாவ் அழகிய குடும்பம் அருமையான மனிதர்கள்..
விக்ரமன் படங்களில் வாழ்ந்து வந்த பீல்
சிவபாலன்.. அம்மா பிரகதீஸ்வரி தம்பி வருண் தங்கை உத்ரா இவர்களுடன் வாழ்ந்து வருகிறான் பாசக்காரன் உழைப்பாளி குடும்பமே இவனுக்கு முதன்மை குடும்பத்தின் உயர்வுக்காக தன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அயராது உழைத்து குடும்பத்தை நல்ல நிலைக்கு எடுத்து வருகிறான் இவனின் ஒரே குறிக்கோள் ஒரு குடும்பத்தை வேரோடு அழிப்பது.. ஏன் இந்த பகை உணர்வு இவனுக்கு.. இவன் அழிக்க நினைக்கும் இடத்தில் தான் இவன் தந்தை இருக்கிறார்
தீக்காயங்களால் தன்னை குறுக்கிக் கொண்ட அன்னையைக் கண்டு மனம் சுணங்கி நிற்கும் இவனிடம் இவனின் மாமன் மகளை திருமணம் முடித்துக் கொள்ள கேட்கிறார்கள் அன்னையின் தந்தையும் தாயுமான ரமணி தாத்தா மற்றும் வள்ளி பாட்டி வயது வித்தியாசத்தின் காரணமாக அதை தவிர்த்து விடும் இவன்.. பின் சூழ்நிலையால் இவனுக்கே மனைவியாகிறாள் குழந்தைத்தனமும் குறும்புத்தனமும் கொண்ட பல் மருத்துவரான வள்ளி பிரியா ஒரு இக்கட்டில் வீட்டில் உள்ளவர்கள் இவளை நம்பாமல் இருக்கும்போது நம்பிக்கையின் மொத்த உருவமாக இவளுக்கு தெரிகிறான் சிவபாலன் அங்கு ஆரம்பமாகிறது பெண் அவளுக்கு அவனின் மீது காதல்இவளின் அண்ணன் ஆதவன் இவனும் பல் மருத்துவனே.. பாலனின் தங்கை உத்ராவை மனம் முடித்துக் கொள்கிறான்.. இவர்கள் வாழ்விலும் நிறைய ஊடலும் காதலும் வருண் சௌமியா இவர்கள் வாழ்வும் காதலனுடன் சண்டை அடிதடிகளுடன் செல்கிறது ஒவ்வொரு ஜோடியின் காதலும் ஒவ்வொரு ரகம் அனைத்தும் அவ்வளவு அழகு
இந்தக் கதையில் வரும் ஹீரோக்கள் அனைவரும் அழகாக வெட்கப்படுகிறார்கள்.. அதுவும் செம்ம க்யூட் ஆரம்பித்த கதையை எங்கும் இடையில் நிறுத்த முடியவில்லை அவ்வளவு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை எப்பொழுதும் போல இந்த கதையும் மிக அருமை வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி
Good luck dear
Keep rocking
வாவ் வாவ் வாவ் அழகிய குடும்பம் அருமையான மனிதர்கள்..
விக்ரமன் படங்களில் வாழ்ந்து வந்த பீல்
சிவபாலன்.. அம்மா பிரகதீஸ்வரி தம்பி வருண் தங்கை உத்ரா இவர்களுடன் வாழ்ந்து வருகிறான் பாசக்காரன் உழைப்பாளி குடும்பமே இவனுக்கு முதன்மை குடும்பத்தின் உயர்வுக்காக தன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அயராது உழைத்து குடும்பத்தை நல்ல நிலைக்கு எடுத்து வருகிறான் இவனின் ஒரே குறிக்கோள் ஒரு குடும்பத்தை வேரோடு அழிப்பது.. ஏன் இந்த பகை உணர்வு இவனுக்கு.. இவன் அழிக்க நினைக்கும் இடத்தில் தான் இவன் தந்தை இருக்கிறார்
தீக்காயங்களால் தன்னை குறுக்கிக் கொண்ட அன்னையைக் கண்டு மனம் சுணங்கி நிற்கும் இவனிடம் இவனின் மாமன் மகளை திருமணம் முடித்துக் கொள்ள கேட்கிறார்கள் அன்னையின் தந்தையும் தாயுமான ரமணி தாத்தா மற்றும் வள்ளி பாட்டி வயது வித்தியாசத்தின் காரணமாக அதை தவிர்த்து விடும் இவன்.. பின் சூழ்நிலையால் இவனுக்கே மனைவியாகிறாள் குழந்தைத்தனமும் குறும்புத்தனமும் கொண்ட பல் மருத்துவரான வள்ளி பிரியா ஒரு இக்கட்டில் வீட்டில் உள்ளவர்கள் இவளை நம்பாமல் இருக்கும்போது நம்பிக்கையின் மொத்த உருவமாக இவளுக்கு தெரிகிறான் சிவபாலன் அங்கு ஆரம்பமாகிறது பெண் அவளுக்கு அவனின் மீது காதல்இவளின் அண்ணன் ஆதவன் இவனும் பல் மருத்துவனே.. பாலனின் தங்கை உத்ராவை மனம் முடித்துக் கொள்கிறான்.. இவர்கள் வாழ்விலும் நிறைய ஊடலும் காதலும் வருண் சௌமியா இவர்கள் வாழ்வும் காதலனுடன் சண்டை அடிதடிகளுடன் செல்கிறது ஒவ்வொரு ஜோடியின் காதலும் ஒவ்வொரு ரகம் அனைத்தும் அவ்வளவு அழகு
இந்தக் கதையில் வரும் ஹீரோக்கள் அனைவரும் அழகாக வெட்கப்படுகிறார்கள்.. அதுவும் செம்ம க்யூட் ஆரம்பித்த கதையை எங்கும் இடையில் நிறுத்த முடியவில்லை அவ்வளவு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை எப்பொழுதும் போல இந்த கதையும் மிக அருமை வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி
Good luck dear
Keep rocking