Novel-reader
Well-Known Member
29த் update - க்கு teaser போடுங்களேன் மத்தியானமே.
இப்படி உத்ரா சௌம்யாக்கு nurse வேலை பார்க்கும்படி ஆகிவிட்டதே.பாவம் ஆதவன். அவனுக்கு எப்பதான் நல்ல காலம் பொறக்கப் போகுதோ?
இந்த சபரி இனியாவது இனியாகிட்ட இணக்கமா இருப்பானா?
இளங்கோவனுக்கு நரேனுக்கு எதிரிலேயே அவர் தாத்தா ஆகப்போற சுப செய்தியை சொல்லி இருந்தா சூப்பரா இருந்துருக்கும்.
சபரிக்கும் கேட்க நல்லா இருந்துருக்கும். ஆதவனுக்கு புரிஞ்ச மாதிரி சபரி and நரேனுக்கும் வருணோட speed-ம், level -ம் புரிஞ்சுருக்கும்.
பாலன் என்ன நடந்தா தன்னைத் தானே குற்றம் சொல்லாமல் மனசு சமனப்படுவான்? அவங்க அம்மா தான் அதுக்கு ஏதாவது வழி பண்ணனும்.
இப்படி உத்ரா சௌம்யாக்கு nurse வேலை பார்க்கும்படி ஆகிவிட்டதே.பாவம் ஆதவன். அவனுக்கு எப்பதான் நல்ல காலம் பொறக்கப் போகுதோ?
இந்த சபரி இனியாவது இனியாகிட்ட இணக்கமா இருப்பானா?
இளங்கோவனுக்கு நரேனுக்கு எதிரிலேயே அவர் தாத்தா ஆகப்போற சுப செய்தியை சொல்லி இருந்தா சூப்பரா இருந்துருக்கும்.
சபரிக்கும் கேட்க நல்லா இருந்துருக்கும். ஆதவனுக்கு புரிஞ்ச மாதிரி சபரி and நரேனுக்கும் வருணோட speed-ம், level -ம் புரிஞ்சுருக்கும்.
பாலன் என்ன நடந்தா தன்னைத் தானே குற்றம் சொல்லாமல் மனசு சமனப்படுவான்? அவங்க அம்மா தான் அதுக்கு ஏதாவது வழி பண்ணனும்.