c.Narmathadevi
Well-Known Member
Epi koduthathuku thanks mam. And sowmiya juside attempt pannni hos seruthu erupagalo.
என்னங்க இப்படி சொல்றிங்க??
எந்த காலத்தில் தப்பு நடந்தாலும் தப்பு தானே??
பெண் பாவம் பொல்லாதது.
அன்னிக்கு பிரகதீஸ்வரிக்கு நடந்தது அநியாயம். அதுக்காக இப்போவும் அதே தப்பு பண்ணிட்டா சரியா போச்சா?=
அந்த பொண்ணு சௌமியா பாவம் இல்லையா??
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் ன்னு இருந்தால்........ பாதிக்கப்பட போவது பெண்கள் தான்.