Krishnaveni Rajagopal
Well-Known Member
நன்றி
என்னங்க இப்படி சொல்றிங்க??இந்த வருண் எல்லா விஷயத்திலும் முட்டாள்தனம் தான் செய்யுறான்.....
முதலில் உத்ரா வாழ்க்கை இப்போ அவனோட வாழ்க்கை....
பழிவாங்கணும் என்றால் துரோகம் செஞ்ச அப்பனை தான் அசிங்க படுத்தணும்.....
ஆனாலும் வருண் சொன்னது நியாயம் தானே அன்னைக்கு அவங்க வீட்டுக்கு வாழ வந்த பொண்ணை மூனு குழந்தையோடு துரத்தி விடும் போது ஒருத்தரும் வாயை திறக்கல.... இப்போ அவங்க வீட்டு பொண்ணுக்கு நடந்தா மட்டும் பதறுதோ.....
சௌமியா ஏதோ தப்பான முடிவு எடுத்துட்டாளோ.....