செவ்வானில் ஒரு முழு நிலவு 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
காலேஜ் பீஸ் கட்டவே! யோசிக்கிற கஞ்சனுங்க கல்யாணம் பண்ணி வைப்பானுங்களா?:D:p
ஹா ஹா ஹா
யோசிக்க வேண்டிய விஷயம்தான்
ஆனால் ஹரிஹரன் மாதேஷ் ஹரிணிக்கு மட்டும் எப்படி செய்யுறாங்க?
அவங்களோட வாரிசுன்னா?
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
யோசிக்க வேண்டிய விஷயம்தான்
ஆனால் ஹரிஹரன் மாதேஷ் ஹரிணிக்கு மட்டும் எப்படி செய்யுறாங்க?
அவங்களோட வாரிசுன்னா?
next epi கிழவன் என்ன சொல்லுறான்னு பாருங்க.
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:):):).பார்கவி ,மருதநாயகத்தின் பேத்தி இல்லையா,நடிக்க
வந்திருக்காளா,ஜானகி குடும்பத்தை தானே கொன்றதாக வேறு சொல்கிறான்,ஈகையைப் போல
ஜானகியின் மகளும் தப்பிச்சிருப்பாளோ:unsure::unsure::unsure:.
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:):):).பார்கவி ,மருதநாயகத்தின் பேத்தி இல்லையா,நடிக்க
வந்திருக்காளா,ஜானகி குடும்பத்தை தானே கொன்றதாக வேறு சொல்கிறான்,ஈகையைப் போல
ஜானகியின் மகளும் தப்பிச்சிருப்பாளோ:unsure::unsure::unsure:.
கதையை படித்தால்தான் தெரியும்;);)
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top