செவ்வானில் ஒரு முழு நிலவு 6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:


1420527691696.jpg




செவ்வானில் ஒரு முழு நிலவு 6




20191109_022853.jpg


இந்த கதைல இப்படி ஒரு ட்விஸ்ட எதிர்பார்த்தவங்க மறக்காம cmnt பண்ணுங்க.

ஒவ்வொரு epi லையும் சொல்லுற குட்டி குட்டி விஷயத்தையும் கவனத்துல வச்சி படிங்க.


:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே பார்த்தேன்
ஜாதி வெறி பிடித்த மருதநாயகம் நாயி எப்படி பொண்ணுக்கு வைத்தியம் பார்க்கிறான் பேத்தின்னு சொந்தம் கொண்டாடி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கானேன்னு?
பெற்ற பெண் என்றும் பார்க்காமல் அவளை குடும்பத்துடன் அழித்து விட்டானே கிழட்டு படுபாவி
அதுசரி
சொத்துக்காக மச்சினன் மகனையே கொன்றவன்தானே இந்தக் கிழவன்
 
Last edited:

RajiChele

Well-Known Member
Enathu bargavi maruthanayagam pethi ilaya??? Achacho iga un revenge thapaga pokutha!!! Pathu panu man!! Pavam antha ponu!!!
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
முந்தைய அப்டேட்டில் ஜானகி இறந்து விட்டாள்ன்னு வந்தது
ஆனால் பார்கவியின் அம்மா ஹாஸ்பிடலில்ன்னு வந்தது
அப்பவே நான் நெனச்சேன் மிலா டியர் டுவிஸ்ட்டு வைச்சுட்டாங்கன்னு

ஆனால் பார்கவி ஜானகியின் மகள்தான் என்பது உண்மைதானே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மருதநாயகம் கிழவன் இப்போ என்ன சொல்லியிருப்பான்?
லவ் பண்ணுற மாதிரி நடிச்சு ஈகைச்செல்வனை கல்யாணம் செஞ்சு அந்த சொத்தை இவள் பெயருக்கு எழுதி வாங்கி இவங்கக்கிட்டே பார்கவி கொடுத்துடணுமுன்னு சொல்லியிருப்பானோ?
 

Priyarathees

Active Member
Nan ethirparthan mila dear kilavane,igai ta parkavi ya palaga solluranaa che-enna manusan ivanelam,vayasuku,thaguntha vela seirathilla peththa magala kudumpathoda konnurukan mirugam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top