MaryMadras
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மிலா.பழம் நழுவி பாலில் இல்லை ,ஈகை வாயிலே விழுவது போல இருக்கு காதம்பரி சொன்ன யோசனை.
சேகரனின் அனுபவம் நடந்தவைகளை ஓரளவு சரியாக சொல்லி விட்டார்.
மாசத்துல ஒரு நாள் பார்க்க வரும் போது ரெஸ்டாரண் தவிர பார்க்,பீச்,சினிமா இதெல்லாம் கிடைக்கலையாம் மஞ்சுவுக்கு.பாவம் மாதேஷ் அத்தை பொண்ணுன்னு சாப்பாட்டு ராமியை காதலிக்குறியே பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா.
சேகரனின் அனுபவம் நடந்தவைகளை ஓரளவு சரியாக சொல்லி விட்டார்.
மாசத்துல ஒரு நாள் பார்க்க வரும் போது ரெஸ்டாரண் தவிர பார்க்,பீச்,சினிமா இதெல்லாம் கிடைக்கலையாம் மஞ்சுவுக்கு.பாவம் மாதேஷ் அத்தை பொண்ணுன்னு சாப்பாட்டு ராமியை காதலிக்குறியே பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா.
Last edited: