சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 16

Advertisement

உதயா

Well-Known Member
அடேய் அஞ்சா அந்த பிள்ளை லைட் டா சிரிச்சா கூட‌ ஏண்டா இப்படி காஞ்ச மாடு‌ மாதிரி போய் பாயுர.....

அவளே இவன் கிட்ட நல்ல விதமா பேசணும் என்று நினைச்சா கூட இவன் விட மாட்டான் போல ..... நாம நல்லா பேசினால் உடனே பக்கத்தில் வந்திடுவானோ என்று பயம் வருது அவளுக்கு......

வேலை செய்யும் போது உதவி செய்யலனாலும் இப்படி உபத்திரம் செய்யாமல் இரேன்டா லூசு பயலே....

என்னது உரிமையா சண்டை போடுறாளா மனசாட்சியோடு சொல்லு உன் பொண்டாட்டி கல்யாண ஆன நாளில் இருந்து சண்டை மட்டும் தான் போட்டு கிட்டு இருக்கா......

அவனுக்கு சூடா சாப்பிட தான் பிடிக்கும் என்றாலும் உங்களுக்கு சேர்த்து செஞ்சிடவா என்று கேட்டா என்னவாம் கீர்த்தி......

அஞ்சன் உனக்கு அவளை‌ பைக்ல பின்னாடி உட்கார வச்சு பார்த்த முதல் நாளே என்று டூயட் பாட ஆசை தான் ஆனால் என்ன செய்ய ........

அடேய் அருண் அவனுக்கு தான் உங்க விஷயம் தெரியாது அதனால் கூப்பிடுறான் ஆனால் நீ ஏண்டா வர ....
உன்னை பார்த்தால் கீர்த்தி மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியாதா....

கீர்த்தியே மனசு மாறி அஞ்சனை‌ ஏத்துக்க நினைச்சாலும் ஆத்தர் விட மாட்டாங்க போலயே இந்த அருணை கூட்டிட்டு வந்து கும்மி அடிச்சிட்டு போயிடுறாங்க....
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Vidhi Yarra vittadhu...madiyila poonaya kattitu alayarapla Anjan...Aruna yenda veetuku kootitu varra....unaku ketta neram po..

தனக்குத்தானே ஆப்பு அடிச்சிக்கிறோம்னு தெரியாத புள்ளையா இருக்கான்... என்னத்த செய்ய... நன்றி ❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
தனிக்குடித்தனம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க சந்தர்ப்பம் கொடுக்குது. அஞ்சனோட எதிர்பார்ப்பை கீர்த்தி எப்போ சரியா புரிஞ்சுக்கப்போறா?
அருண் அவளோட வாழ்கைல அஞ்சனோட தோழனா இருந்துகிட்டுதான் இருக்கப்போறான். கீர்த்தி அதை எப்படி எதிர்கொள்ளபோறா?.

அருணின் இருப்பை கையாள்வதை பொறுத்தே அவ வாழ்க்கை இருக்கும். பாக்கலாம் பாஸ் ஆகுறாலான்னு. நன்றி ❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அவன புரிஞ்சு நடக்க
முயற்சி செய்யனும்

இந்த அருணின் வருகையினால்
என்ன ஆகுமோ
Keerthiyun seayale erichchalai uruvaakkukirathu ithil Arun vera kuzhappave varuvaarkal polum ud arumai viji

அருணை சரியா கையாள்வதில் தான் அவ வாழ்க்கையே இருக்கு. என்ன பண்றான்னு பாப்போம். நன்றி ❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
உணபா ஆப்பு வெளிய யாரும் வைக்க வேண்டாம் அஞ்சு பீயே போதும்... இப்போ வ்த்துக்கு உன் கூட்டாளி யை கூட்டிட்டு வந்த நீ

நல்லா போறதையும் கெடுத்துக்குறான். இந்த கீர்த்தி என்ன செய்ரானு பாப்போம். நன்றி அக்கா ❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அடேய் அஞ்சா அந்த பிள்ளை லைட் டா சிரிச்சா கூட‌ ஏண்டா இப்படி காஞ்ச மாடு‌ மாதிரி போய் பாயுர.....

அவளே இவன் கிட்ட நல்ல விதமா பேசணும் என்று நினைச்சா கூட இவன் விட மாட்டான் போல ..... நாம நல்லா பேசினால் உடனே பக்கத்தில் வந்திடுவானோ என்று பயம் வருது அவளுக்கு......

வேலை செய்யும் போது உதவி செய்யலனாலும் இப்படி உபத்திரம் செய்யாமல் இரேன்டா லூசு பயலே....

என்னது உரிமையா சண்டை போடுறாளா மனசாட்சியோடு சொல்லு உன் பொண்டாட்டி கல்யாண ஆன நாளில் இருந்து சண்டை மட்டும் தான் போட்டு கிட்டு இருக்கா......

அவனுக்கு சூடா சாப்பிட தான் பிடிக்கும் என்றாலும் உங்களுக்கு சேர்த்து செஞ்சிடவா என்று கேட்டா என்னவாம் கீர்த்தி......

அஞ்சன் உனக்கு அவளை‌ பைக்ல பின்னாடி உட்கார வச்சு பார்த்த முதல் நாளே என்று டூயட் பாட ஆசை தான் ஆனால் என்ன செய்ய ........

அடேய் அருண் அவனுக்கு தான் உங்க விஷயம் தெரியாது அதனால் கூப்பிடுறான் ஆனால் நீ ஏண்டா வர ....
உன்னை பார்த்தால் கீர்த்தி மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியாதா....

கீர்த்தியே மனசு மாறி அஞ்சனை‌ ஏத்துக்க நினைச்சாலும் ஆத்தர் விட மாட்டாங்க போலயே இந்த அருணை கூட்டிட்டு வந்து கும்மி அடிச்சிட்டு போயிடுறாங்க....

அருண் அவ வாழ்க்கையின் அங்கமா இருந்தான்னு முதல்ல கீர்த்தி ஏத்துக்கிட்டு அஞ்சனை விரும்புநா தான் மாற மாட்டா இல்லைனா அஞ்சன் தான் பாவம்... மிக்க நன்றி சிஸ்.. எப்போதும் போல் உங்கள் கருத்து படித்ததில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top