Arunai veruppeartra Keerthi seithathai unmai entru nambi yeamaanthu kondirukkiraan Anjan engu poi mudiumo ud arumai viji
யாரை ஏமாத்தறா? தன்னோட வாழ்க்கைனு இன்னு புரியல. இவளோட செயலுக்கு பின்னாலிருக்கும் காரணம் அஞ்சனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிக்கல.
கீர்த்தி டூ மச்... அருணை பழி வாங்க அஞ்சனை பயன்படுத்திகிட்டா.... அஞ்சனை பத்தி யோசிக்கவே இல்லை... அவனுக்கு விஷயம் தெரிய வரப்போ உனக்கு இருக்கு பொங்கல்...
Nice update Priya.
நன்றிNice epi
தனக்கு தானே மண்ணை வாரி போட்டுக்குரோம்னு இன்னும் புரியலஇது என்ன கீர்த்தி அருண
கடுப்பு ஏத்த அஞ்சான் மனசுல
சலனத்தை உண்டு பண்ணிட்டு இருக்கா
கீர்த்தி இது ரொம்ப தப்பு உனக்கு அஞ்சு வை பிடிச்சி இது செய்தா சரி ஆனா அருண் கிட்ட வஞ்சம் தீர்க்க செய்யுறது உனக்கே ஆபத்தா தான் முடியும்... அஞ்சுவே ஒரு தொட்டா சிணுங்கி...
தனக்கு தானே ஆப்பு வச்சிக்கிட்டா கீர்த்தி........
அவனே நங்கை பேச்சை கேட்டு தள்ளி இருந்தான் அவ மனசுல என்ன இருக்கு அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா என்று எல்லாம் தெரிஞ்சுக்கணும் அதுவரைக்கும் விலகி இருக்க நினைச்சான்........
அருணை வெறுப்பேத்துறேன்னு அஞ்சனுக்கு பொய்யான நம்பிக்கை கொடுத்துட்ட.......
உனக்கு அவனை பிடிக்கும் என்று நினைச்சுட்டான் இன்னைக்கு ராத்திரி இருக்கு உனக்கு கச்சேரி.......
ஒரு முழம் மல்லிகை பூவை கையில் சுத்திக்கிட்டு வருவான் ரெடியா இரு......