அடேய் ஆருத்ரா
முதலில் அவள் வேலைக்கு போவதற்கு சரின்னு சொல்லிட்டு இப்போ வேண்டாம்ன்னு சொல்லுறியே
அவள் அப்பாவின் ஞாபகமாக டீச்சர் வேலைக்கு போகணும்ன்னு அருளாசினி நினைத்திருக்கலாமில்லே
ஒருவேளை குழந்தை பிறந்த பிறகு வேலைக்கு போகட்டும்ன்னு ருத்ரா நினைத்தானோ?
ஆனாலும் அஞ்சனாவுக்கு இவ்வளவு கொலஸ்ட்ரால் இருக்கக் கூடாது
எப்படி பொய் சொல்லிட்டு ஓடிப் போயிருக்கு பீடை
அடிப்பாவி...ருத்ராவை பிடிக்கலைன்னு ஓடிப் போனவ தன் தவறு வெளியே தெரியாம இருக்க, ருத்ரா மேல இப்படி ஒரு பழிய போட்டு போயிருக்காளே.
கல்யாணம் பண்ணதும் குழந்தை பெத்துக்கனும் என கண்டிசன் போட்டது சரிதான்.யாரோ சொன்னதுக்காக அருளிடம் நடந்து கொள்ளும் விதம் சரியில்லையே.எங்க வீட்ல தைரியமா, பயமில்லாம,பாதுகாப்பா இருக்கலாம்னு சொல்லிட்டு,இவனை பார்த்தே பயப்படறது போல நடந்துக்கறான்.
மூன்று முறையும் ஆருத்ரனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வந்திருக்கு,அப்பா கடவுளா இருந்து
நல்லவழி காட்டுவார் என நம்பிக்கையுடன் திருமணம் செய்த அருளின் நம்பிக்கை பலிக்குமா
ருத்ரா தன் தவறை உணர்ந்து,அருளிடம் மன்னிப்பு கேட்பானா. இனிமேலாவது அருள் விரும்பியபடி வேலைக்கு போவாளா.அவள் வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்புமா.