சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 37

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அடப்பாவி அர்ஜுன்
நண்பன்னு உண்மையான நட்புடன் அருள் பழகினால் இப்படி அடி மடியிலேயே கை வைச்சுட்டானே

இவன் நல்லவனாக இருந்திருந்தால் உண்மையிலேயே அருளாசினியை அர்ஜுன் விரும்பியிருந்தால் கோவிந்தன் தட்டிக் கழித்தாலும் அருளிடமே இவனுடைய லவ்வை சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டிருக்கலாமே

அர்ஜுனிடம் ஏதோ தப்பு இருக்கு
காதலித்த இந்த பொறம்போக்கு அடுத்தவன் பொண்டாட்டியை அதுவும் நிறைமாத கர்ப்பிணியைக் கடத்தியிருக்க மாட்டான்

பக்கத்து வீட்டில் இருப்பதால் எல்லோரும் தூங்கிய பிறகு அருளின் நகை துணிமணியை கொண்டு போயிட்டானா?
அருளிடம் எதுக்கு ருத்ரனின் குரலில் அர்ஜுன் பேசுறான்?

ருத்ரனை எதுக்கு என்ன காரணத்துக்காக ஜெயிக்கணுமுன்னு அர்ஜுன் சொல்லுறான்?

இது சவீதா டியரின் அடுத்த டுவிஸ்ட்டா?
அப்போ ஏற்கனவே இவன் ருத்ரனிடம் செமையா வாங்கிக் கட்டியிருக்கிறானா?

அருளாசினிக்கு ஆசினின்னு ஆருத்ரன் பேர் வைச்சதும் நல்லதாத்தான் போச்சு

இப்போ ஸ்ரீவத்ஸன்னு சொல்லிக்கிட்டு ஆருத்ரனிடம் பேசுவது யாரு?
அர்ஜுனின் ஆளா?

Moochu vanguthu evalo kelvi ma kettu irukeenga... Nalla guess panreenga ponga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top