பார்க்காம இருந்தா பிடித்தம் வரும்னு அருளை காதலிக்கறதை அவளிடம் சொல்லாம இருந்தவன், அவ அப்பாட்ட பொண்ண கேட்டு அவர் வேணாம்னு சொன்னா,அருள்ட்ட பேசியிருக்கனும்
அதைவிட்டு குழந்தை பிறக்கும் நிலையில் இருப்பவள கடத்தியிருக்கானே,மனுசனா இவன்.
வருண் மேல பழி விழனும்னு அவனை யூஸ் பண்ணிட்டு வேலை முடிஞ்சதும் அடைச்சு வச்சிருக்கானா.நண்பனா இருந்தாலும் கணவன்,மனைவிக்கு இடையே நடக்கற விஷயத்தை பேசக்கூடாதுன்னு அருளுக்கு இப்போதாவது புரிஞ்சதே.
மகள் பெரிய பெண்ணானதை சொல்ல வந்த தம்பிக்கு வீட்டு பெண்களை உதவி செய்ய அனுப்பாத இவர்கள் எல்லாம் மனிதர்களா என தோனுது.மாமன் முறை செய்தவன் வீணாக ஆசைய வளர்த்துக் கொண்டு,காதலிச்சது தெரியாதான்னு கேட்கறானே லூசுப்பய.
அடப்பாவி அர்ஜுன்
நண்பன்னு உண்மையான நட்புடன் அருள் பழகினால் இப்படி அடி மடியிலேயே கை வைச்சுட்டானே
இவன் நல்லவனாக இருந்திருந்தால் உண்மையிலேயே அருளாசினியை அர்ஜுன் விரும்பியிருந்தால் கோவிந்தன் தட்டிக் கழித்தாலும் அருளிடமே இவனுடைய லவ்வை சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டிருக்கலாமே
அர்ஜுனிடம் ஏதோ தப்பு இருக்கு
காதலித்த இந்த பொறம்போக்கு அடுத்தவன் பொண்டாட்டியை அதுவும் நிறைமாத கர்ப்பிணியைக் கடத்தியிருக்க மாட்டான்
பக்கத்து வீட்டில் இருப்பதால் எல்லோரும் தூங்கிய பிறகு அருளின் நகை துணிமணியை கொண்டு போயிட்டானா?
எப்படியெப்படி?
குழந்தையைப் பெற்று ஆருத்ரனிடம் கொடுத்து விட்டு இவன் பின்னாடி அருளாசினி வந்துடணுமா?
அட கூமுட்டை அர்ஜுன் பயலே
அருளாசினியை என்னவென்று நினைத்தாய்?
எத்தனை பேர் தான் இப்படி கிளம்பியிருக்கீங்க....
அப்போ அர்ஜுனை ஆருக்கு தெரியுமா???
அர்ஜுன் என்ன இவ்ளோ கிருக்கனா இருக்கான்?
அவளோட நிலையை பார்த்தும்கூட அவனுக்கு அவள் வேணுமா?
செருப்பால அடிக்கணும் அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கிட்டு வந்த நாயை....
கடைசில இங்கே மாட்டுனதும் வருண் தானா.....