சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 3

Advertisement

MaryMadras

Well-Known Member
அஞ்சனாவின் கேலியான பேச்சுக்கு உங்களை மாதிரியே எல்லாரையும் நினைக்கறீங்க:sneaky::sneaky::sneaky:,
நான் இன்னொருத்தனோட ஓடிப்போகமாட்டேன்னு நல்லா நச்சுன்னு பதில் சொன்னா(y)(y).

சமைக்கற விஷயத்துல அருளுக்கு கஷ்டம் கொடுக்காதவன்,தன்னை மட்டம் தட்டுவதற்காக அஞ்சனா பேசியதை கேட்டு, அவள் மேல் உள்ள கோபத்தில் மிருகமா நடந்துக்கறான்:cry::cry::cry:.

வேணும்னு பேசி இவங்க டென்சன் ஆவதை பார்த்து அஞ்சனா சந்தோஷப்படறான்னு:sneaky::sneaky::sneaky:, அருளுக்கு புரியும் விஷயம், ருத்ராவுக்கும்,பூரணிக்கும் ஏன் தெரியலை:oops::oops:.நாங்க இருக்கோம் என பூரணி சொல்வதை கேட்டு சந்தோஷப்படாமல் அருள் விரக்தியாக சிரிப்பது ஏன்:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அருளாசினி ஐயோ பாவம்
பெற்றோர் இல்லாமல் என்ன கஷ்டம் தீர இவனிடம் வந்து மாட்டிக் கொண்டாளோ?

அடேய் படுபாவி
அய்யர் வீட்டுப் பொண்ணு நான் வெஜ் சாப்பிட மாட்டாள்ன்னு மட்டும் சொல்லுறியே
ஆனால் அந்த நான் வெஜ்ஜை விட மோசமா அருளாவை வெட்டி கசக்கி பிழிஞ்சுட்டியே
மனுஷனா நீயி?

இப்படி ஒரு தூக்கமான்னு நொடிக்கும் அன்னபூரணியே அருளாவைப் பார்த்து பரிதாபப்படுறாள்ன்னா ஆருத்ராவின் லீலைகள் எப்படியிருந்திருக்கும்?

எங்கேயோ போற மாராத்தா என் மேலே வந்து ஏறாத்தா-ங்கிற மாதிரி அந்த அஞ்சனா மூதேவி சொன்னதுக்கு இவளை ஒரே வாரத்தில் கர்ப்பவதியாக்கிடுவான் போலிருக்கே
 
Last edited:

Saroja

Well-Known Member
பொண்டாட்டி அசைவம் சமைக்க
மாட்டானு சொன்னவன்
காசப்பு கடைக்காரனவிட
மோசமா தான் நடந்துகிட்டான்

அருமையான பதிவு
 

Kala Sathishkumar

Well-Known Member
நீ தந்த காயமும்
நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே ஹோ ஓ
நான் தந்த பாசமும்
நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருக்கிறதா…
இதுல யாரு கெட்டவங்க யாரு நல்லவங்கனு தெரியல...???? :cry::unsure:
 
அஞ்சனாவின் கேலியான பேச்சுக்கு உங்களை மாதிரியே எல்லாரையும் நினைக்கறீங்க:sneaky::sneaky::sneaky:,
நான் இன்னொருத்தனோட ஓடிப்போகமாட்டேன்னு நல்லா நச்சுன்னு பதில் சொன்னா(y)(y).

சமைக்கற விஷயத்துல அருளுக்கு கஷ்டம் கொடுக்காதவன்,தன்னை மட்டம் தட்டுவதற்காக அஞ்சனா பேசியதை கேட்டு, அவள் மேல் உள்ள கோபத்தில் மிருகமா நடந்துக்கறான்:cry::cry::cry:.

வேணும்னு பேசி இவங்க டென்சன் ஆவதை பார்த்து அஞ்சனா சந்தோஷப்படறான்னு:sneaky::sneaky::sneaky:, அருளுக்கு புரியும் விஷயம், ருத்ராவுக்கும்,பூரணிக்கும் ஏன் தெரியலை:oops::oops:.நாங்க இருக்கோம் என பூரணி சொல்வதை கேட்டு சந்தோஷப்படாமல் அருள் விரக்தியாக சிரிப்பது ஏன்:unsure::unsure::unsure:.
Same doubt
 

தரணி

Well-Known Member
அஞ்சனா சொன்ன மாதிரி அருள் இல்லன்னு சந்தோசம் படாமல் அவளுக்கு போட்டியாஇவனை நிரூபிக்க அருளசினி யை கஷ்ட படுத்துறது தப்புன்னு புரியலையா ருத்ரா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top