Same doubtஅஞ்சனாவின் கேலியான பேச்சுக்கு உங்களை மாதிரியே எல்லாரையும் நினைக்கறீங்க,
நான் இன்னொருத்தனோட ஓடிப்போகமாட்டேன்னு நல்லா நச்சுன்னு பதில் சொன்னா.
சமைக்கற விஷயத்துல அருளுக்கு கஷ்டம் கொடுக்காதவன்,தன்னை மட்டம் தட்டுவதற்காக அஞ்சனா பேசியதை கேட்டு, அவள் மேல் உள்ள கோபத்தில் மிருகமா நடந்துக்கறான்.
வேணும்னு பேசி இவங்க டென்சன் ஆவதை பார்த்து அஞ்சனா சந்தோஷப்படறான்னு, அருளுக்கு புரியும் விஷயம், ருத்ராவுக்கும்,பூரணிக்கும் ஏன் தெரியலை.நாங்க இருக்கோம் என பூரணி சொல்வதை கேட்டு சந்தோஷப்படாமல் அருள் விரக்தியாக சிரிப்பது ஏன்.