டெய்லி எபி டெய்லி எபி டெய்லி எபி
மறந்துடாதே மறந்துடாதே மறந்துடாதே
எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்
****************
அருளு அருளு னு கூப்பிட்டாலே ஆம்பிளை முகம் தான் நியாபகம் வருதே......
எனக்கொரு சித்தப்பா இருக்காங்க.....
நம்ம 'அங்கண்ணன் பிரியாணி' ஜோதிகாவோட அருள்.......
ஹீரோயின் நியாபகம் வரலே எனக்கு
யாருய்யா பூவெல்லாம் வச்சி டெக்கரேட் பண்ணுறாங்க இப்போ???
மருமகள் பேர் தெரியலை...... மத்தியானம் ஏன் சாப்பிடலை???
ஆனால் பெரிய பந்தல்...... என்ன கல்யாணமோ???
அச்சோ என்ன இப்படி பண்ணுறான்......
அது சரி ஆபிஸர் 12 மணி வரைக்கும் எங்கே போனாரோ???
மாமியார் பேச்செல்லாம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு னு விழுது......
அவங்க நல்லவங்களா கெட்டவங்களா???
நல்லவங்கன்னு தோணுது எனக்கு...... ஆனலும் பையன் காணோம்னு எதுவுமே சொல்லலையே..... அதான் டவுட் வருது......