சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

டெய்லி எபி டெய்லி எபி டெய்லி எபி
மறந்துடாதே மறந்துடாதே மறந்துடாதே
எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் :p:p:p
****************

அருளு அருளு னு கூப்பிட்டாலே ஆம்பிளை முகம் தான் நியாபகம் வருதே......
எனக்கொரு சித்தப்பா இருக்காங்க.....
நம்ம 'அங்கண்ணன் பிரியாணி' ஜோதிகாவோட அருள்.......
ஹீரோயின் நியாபகம் வரலே எனக்கு o_Oo_Oo_O

யாருய்யா பூவெல்லாம் வச்சி டெக்கரேட் பண்ணுறாங்க இப்போ???

மருமகள் பேர் தெரியலை...... மத்தியானம் ஏன் சாப்பிடலை???
ஆனால் பெரிய பந்தல்...... என்ன கல்யாணமோ???

அச்சோ என்ன இப்படி பண்ணுறான்......
அது சரி ஆபிஸர் 12 மணி வரைக்கும் எங்கே போனாரோ???
மாமியார் பேச்செல்லாம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு னு விழுது......
அவங்க நல்லவங்களா கெட்டவங்களா???
நல்லவங்கன்னு தோணுது எனக்கு...... ஆனலும் பையன் காணோம்னு எதுவுமே சொல்லலையே..... அதான் டவுட் வருது......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான ஆரம்பம் சவீதா:love::love::love:.நினையும் என் நெஞ்சே என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சவீதா முருகேசன்(y)(y)(y).

என்னது...பொண்ணு பேர் கூட தெரியாம கல்யாணம் செஞ்சிருக்காங்கo_Oo_Oo_O.ஆம்பிளை பேர் மாதிரி இருக்குதா:oops::oops:.அப்போ செல்லமா ஹாசினின்னு கூப்பிடுங்க;):D:D.

காபி போட்டு கொண்டு வர சொன்னா,பிஸ்கெட்,மிக்சரும் கொண்டு வர்றா,இது தான் எள்ளுன்னா எண்ணெய்யா இருக்கறதா:p:p:p.நல்லவேளை சொன்னதை செய்யாம இது என்ன அதிகப்பிரசங்கித்தனம்னு சொல்லாம,மருமகள் செய்ததில் அன்னபூர்ணிக்கு திருப்தி தான்:):):)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top