mallika
Administrator
கதை தலைப்பு : நினையும் என் நெஞ்சே (நினைக்கின்றது என் நெஞ்சு)
நாயகன் : ஆருத்ரா
நாயகி : அருளாசினி
கதைப்பற்றி சிறு அறிமுகம் ஆருத்ரன் இறுதிச்சடங்குக்கான சேவைகள் செய்யும் நிறுவனத்தை நடந்துபவன். அருளாசினி ஆசிரியை, எதிர்பாரா இக்கட்டில் மாட்டி தவிக்கும் அவளிடம் தன்னை மணக்கக் கேட்கும் நாயகன். தன் பாதுகாப்பிற்காய் அவனை மணக்கும் நாயகி. இதற்கிடையில் நாயகனின் முதல் மனைவி அஞ்சனாவினால் ஏற்படும் சிறுசிறு சலசலப்புகள் என்று நகரும் கதை...
இதை நான் இதுவரைக்கும் செஞ்சதில்லை, ஒரு சின்ன முயற்சி தான், தினமும் ஒரு பதிவு கொடுக்கலாம்ன்னு இருக்கேன், என்னால முடிஞ்ச வரை கொடுப்பேன் கண்டிப்பா... பதிவுகள் சில எழுதிய பின்னே தான் இதை தைரியமாக சொல்கிறேன், உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் பிரண்ட்ஸ் நன்றி...
நாயகன் : ஆருத்ரா
நாயகி : அருளாசினி
கதைப்பற்றி சிறு அறிமுகம் ஆருத்ரன் இறுதிச்சடங்குக்கான சேவைகள் செய்யும் நிறுவனத்தை நடந்துபவன். அருளாசினி ஆசிரியை, எதிர்பாரா இக்கட்டில் மாட்டி தவிக்கும் அவளிடம் தன்னை மணக்கக் கேட்கும் நாயகன். தன் பாதுகாப்பிற்காய் அவனை மணக்கும் நாயகி. இதற்கிடையில் நாயகனின் முதல் மனைவி அஞ்சனாவினால் ஏற்படும் சிறுசிறு சலசலப்புகள் என்று நகரும் கதை...
இதை நான் இதுவரைக்கும் செஞ்சதில்லை, ஒரு சின்ன முயற்சி தான், தினமும் ஒரு பதிவு கொடுக்கலாம்ன்னு இருக்கேன், என்னால முடிஞ்ச வரை கொடுப்பேன் கண்டிப்பா... பதிவுகள் சில எழுதிய பின்னே தான் இதை தைரியமாக சொல்கிறேன், உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் பிரண்ட்ஸ் நன்றி...