சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே அறிமுகம்

Advertisement

mallika

Administrator
கதை தலைப்பு : நினையும் என் நெஞ்சே (நினைக்கின்றது என் நெஞ்சு)

நாயகன் : ஆருத்ரா
நாயகி : அருளாசினி

கதைப்பற்றி சிறு அறிமுகம் ஆருத்ரன் இறுதிச்சடங்குக்கான சேவைகள் செய்யும் நிறுவனத்தை நடந்துபவன். அருளாசினி ஆசிரியை, எதிர்பாரா இக்கட்டில் மாட்டி தவிக்கும் அவளிடம் தன்னை மணக்கக் கேட்கும் நாயகன். தன் பாதுகாப்பிற்காய் அவனை மணக்கும் நாயகி. இதற்கிடையில் நாயகனின் முதல் மனைவி அஞ்சனாவினால் ஏற்படும் சிறுசிறு சலசலப்புகள் என்று நகரும் கதை...

இதை நான் இதுவரைக்கும் செஞ்சதில்லை, ஒரு சின்ன முயற்சி தான், தினமும் ஒரு பதிவு கொடுக்கலாம்ன்னு இருக்கேன், என்னால முடிஞ்ச வரை கொடுப்பேன் கண்டிப்பா... பதிவுகள் சில எழுதிய பின்னே தான் இதை தைரியமாக சொல்கிறேன், உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் பிரண்ட்ஸ் நன்றி...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "நினையும் என்
நெஞ்சே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சவீதாமுருகேசன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ "மடவரல் இன் துணை" நாவல் முடியப் போகுதா, சவீதா டியர்?
அந்த நாவல் முடிந்ததும் இதை ஆரம்பிப்பீங்களா?
இல்லை இது பாட்டுக்கு இது தனியாக வருமாப்பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top