சவீதா முருகேசனின் நினையும் உன் நெஞ்சே 4

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செஞ்ச கலவையா ருத்ர நீ?? அந்த towel குடுக்கிற மரியாதை தான் அவளுக்கு கொடுக்கணும்னு தெளிவா இருக்கா சூப்பர்.. சிக்கன் பிரியாணி எப்புடின்னு நாளைக்கு பாப்போம்...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

துண்டை காலில் போட்டு மிதிப்பதைப் போல அஞ்சனாவையும் நங்கு நங்குன்னு ஆருத்ரா மிதித்திருக்க வேண்டும்ன்னு அருளா சிம்பாலிக்கா சொல்லுறாளோ?

அய்யராத்து பொண்ணு ஆட்டுக்கறி பிரியாணி செய்ய ரெடியாகிட்டாள்
அப்போ கோழி 65?

காய்க்காரிக்கு என்ன இவ்வளவு கொலஸ்ட்ரால்?
இவ்வளவு நாளா அன்னபூரணி காய் வாங்காத எரிச்சலா?
இல்லை இவள் அஞ்சனாவின் விசுவாசியா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.ருத்ரா,அஞ்சனா பேசியதை கேட்டு மிருகமா மாறி அருளை படுத்தியவன்,இப்போ குடிச்சுட்டு வேற வந்திருக்கானேo_Oo_Oo_O.பாவம்,அருளாசினி இவனை கட்டிட்டு எந்த நேரத்துல எப்படி நடந்துக்குவான்னு தெரியாம இருக்கா:cry::cry::cry:.

துண்டை பார்த்து டென்ஷன் ஆன ருத்ரா,அந்த துண்டுல காலை துடைக்க சொல்லவும் சிரிப்பு வருது:D:D:D.மூக்கு முட்ட குடிச்சுட்டு வந்தவன் அருள் சொல்றதை கேட்டு,எந்த பிரச்சனையும் பண்ணாம இருந்ததே சந்தோஷம்:sneaky::sneaky:.

பிரியாணியும்,சிக்கன்65 யும் அருள் செய்யப் போறாளா:eek::eek::eek:.பூரணி பேசறதை கேட்க கரடு முரடா இருந்தாலும்,மகனிடம் அருளை நல்லபடியா பார்த்துக்க சொல்றதும்,அருளிடம் அன்பா நடந்துக்குறது என நல்ல மாமியாரா இருக்கார்(y)(y).

எத்தினியாவதா...அஞ்சனா முதல் மனைவி,அருள் ரெண்டாவது மனைவி தானே:oops::oops:.இவ ஏன் இப்படி கேட்டா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top