கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செஞ்ச கலவையா ருத்ர நீ?? அந்த towel குடுக்கிற மரியாதை தான் அவளுக்கு கொடுக்கணும்னு தெளிவா இருக்கா சூப்பர்.. சிக்கன் பிரியாணி எப்புடின்னு நாளைக்கு பாப்போம்...
அருமையான பதிவு சவீதா.ருத்ரா,அஞ்சனா பேசியதை கேட்டு மிருகமா மாறி அருளை படுத்தியவன்,இப்போ குடிச்சுட்டு வேற வந்திருக்கானே.பாவம்,அருளாசினி இவனை கட்டிட்டு எந்த நேரத்துல எப்படி நடந்துக்குவான்னு தெரியாம இருக்கா.
துண்டை பார்த்து டென்ஷன் ஆன ருத்ரா,அந்த துண்டுல காலை துடைக்க சொல்லவும் சிரிப்பு வருது.மூக்கு முட்ட குடிச்சுட்டு வந்தவன் அருள் சொல்றதை கேட்டு,எந்த பிரச்சனையும் பண்ணாம இருந்ததே சந்தோஷம்.
பிரியாணியும்,சிக்கன்65 யும் அருள் செய்யப் போறாளா.பூரணி பேசறதை கேட்க கரடு முரடா இருந்தாலும்,மகனிடம் அருளை நல்லபடியா பார்த்துக்க சொல்றதும்,அருளிடம் அன்பா நடந்துக்குறது என நல்ல மாமியாரா இருக்கார்.
எத்தினியாவதா...அஞ்சனா முதல் மனைவி,அருள் ரெண்டாவது மனைவி தானே.இவ ஏன் இப்படி கேட்டா.