'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Epilogue 7.1

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

அடுத்த பதிவு போட்டுட்டேன், சென்ற பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் தொடர்ந்து கருத்திட்டு என்னோடு இணைந்திருங்கள்.
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
என்னை நானும் மறந்தேன்...
உன்னைக் காண தயந்தேன்...
கரைந்தேன்...

என்னவோ சொல்லத் துணிந்தேன்...
ஏதேதோ செய்யத் துணிந்தேன்...

உன்னோட சேரத்தானே
நானும் அலைந்தேன்.....

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் துள்ளாததையும் ரசித்தேன்

நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்

உன்னாலே தானே நானும்
என்னை ரசித்தேன்......
 

Rudraprarthana

Well-Known Member
Oru part தான் இருக்கு sis.... இன்னொன்னு காணோம் ......
ஓபன் ஆகல...please help me......
ஏதே :rolleyes: பேபி அது ஒரு பார்ட் தான்டா... இன்னொன்னு எழுதிட்டே இருக்கேன் முடிஞ்சா நைட் போடுறேன்... உங்களால தான் இவ்ளோ வேகமா எழுதுறேன் லவ் யூ டார்லிங் :love::love:
 

Vatsalaramamoorthy

Well-Known Member
உங்களுக்கு இதே வேலையா போச்சு..சரியான இடத்திலே break விட்டு நாளைக்கு போடறேன்னு excuse கேக்கறது…ஒழுங்கா 2 பார்ட்டும் எழுதிட்டு ஒருநாள் விட்டு கூட போடுங்க.பரவாயில்லை நாங்க பொறுமையா (?) படிச்சிக்கிறோம்..ஆனா நல்ல இடத்திலே தொடரும் போடற technic வேண்டாமே ப்ளீஸ்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top