Thank u sindhu kaaNice update
Thank u sindhu kaaNice update
Thank u Krish sisVery nice ud sis
மிக்க நன்றி சிஸ்அருமையான பதிவு
Thank u vini sisNice update
Thank u janu kaaDears...., romba arumaiya irukku....
ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க க்காஅருமையான பதிவுகள்.ஈகோ னு ஒன்னு கணவன் மனைவிக்கு இடையே வந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையின் சந்தோசம் கோ கோ னு ஓடி போய்டும்.
அவளின் துடுக்கு தனமான பேச்சினால் ஏற்பட்ட மௌன போராட்டதிற்கு அவளே அதை சரி செய்யும் தன்மை அழகு.
Thank u sisNice ud
நல்லா கெஸ் பண்ணிருக்கீங்க சிஸ்...Hi sis
ஹப்பா ஒரு வழியாக ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்க...
கோவிலில் பாத்த அம்மா தான் ஆதியின் அம்மா வா??
அவங்க ஆதி அப்பாவை விட்டுட்டு போய்ட்டாங்களா???
அதான் பல்லவி நான் ஓடியா போய்ட்டேன் னு சொன்னதுக்கு ஆதி கோச்சிக்கிட்டானோ???