கீதமாகுமோ பல்லவி - 8

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவுகள்.ஈகோ னு ஒன்னு கணவன் மனைவிக்கு இடையே வந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையின் சந்தோசம் கோ கோ னு ஓடி போய்டும்.

அவளின் துடுக்கு தனமான பேச்சினால் ஏற்பட்ட மௌன போராட்டதிற்கு அவளே அதை சரி செய்யும் தன்மை அழகு.
ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க க்கா :love::love:

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Hi sis
ஹப்பா ஒரு வழியாக ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்க...
கோவிலில் பாத்த அம்மா தான் ஆதியின் அம்மா வா??
அவங்க ஆதி அப்பாவை விட்டுட்டு போய்ட்டாங்களா???
அதான் பல்லவி நான் ஓடியா போய்ட்டேன் னு சொன்னதுக்கு ஆதி கோச்சிக்கிட்டானோ???
நல்லா கெஸ் பண்ணிருக்கீங்க சிஸ்... :love::love:

இதெல்லாம் சரிதானா ன்னு வரும் பதிவுகளில் பார்க்கலாம் ;)

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top