தவறை உணர்ந்தபின் கொடுக்கும் மன்னிப்பு என்பது என்னை பொறுத்தவரை மிக பெரிய தண்டனை.
ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் அதை உணருவார்கள்.அதுவும் அவர்களுக்கென்றே ஏதாவது அன்புடன் செய்யும் போது இன்னும் கொடுமையாக அவர்கள் செய்த தவறை உணருவார்கள்.
அம்பிகாவுக்கும் இதே நிலை தான்.
உங்க லாஸ்ட் கோட் சூப்பர். ஒவ்வொரு கணவனும் அதை உணர்ந்தால் அவர்கள் மனைவியை மதிப்புடன் நடத்துவார்கள்.
அருமையான பதிவு