Kalaivani 81
Well-Known Member
ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
"Don’t put words in my mouth uu"
இந்த டயலாக்கை யூஸ் பண்ணாதவங்க இருக்கீங்களா!! Because my girls squad and I were used it n number of times. இவரது வசனம் தான் அது.
இவர் நடிகர் மட்டும் அல்ல.. சிறந்த நாடகாசிரியர்.. எழுத்தாளர்.. நகைச்சுவைக் கலைஞர்.. முகம் சுளிக்கா எளிமையான நகைச்சுவை வசனங்களைப் படைத்த ஒரு வசன கர்த்தா.. நல்ல ஓவியரும் கூட.. he is such a multitalented one..
எனக்கு இவரை ஒரு வசன கர்த்தாவாகத்தான் அதிகம் பிடிக்கும்..
“சத்தம் கேட்டாத்தான் காது இல்லாட்டி செவிடு”
“முன்னாடி பின்னாடி என்ன இருந்துது!!” பஞ்சதந்திரம் படத்துக்கு இந்த ஒரு காமெடி போதும்.
சதிலீலாவதி வசனங்களுக்கு மக்கள் மத்தியில் இன்றுவரை தனி இடம் உண்டு..
வசூல் ராஜா MBBS, அவ்வை ஷண்முகி, இந்தியன், என்றென்றும் காதல் போன்ற பல படங்கள்ல வசன கர்த்தாவா ஒர்க் பண்ணிருக்காரு..
"திரிபுர சுந்தரி இல்ல.. நீ திருட்டு சுந்தரி ஆக்கும்.."
டைமிங் ரைமிங் எல்லாம் அவ்வளவு ரசிக்கும்படியா இருக்கும் இவரது வசனங்கள்ல..
Am listing some of his comedies below here
"இப்போத்தானே தேள் கொட்டிடுச்சுனு மருந்து வாங்கிட்டு போனீங்க? இப்போ மறுபடியும் வந்து இருக்கீங்க??"
"இப்ப மருந்து கொட்டிருச்சு டாக்டர்"
@@@@
"என் மனைவிக்குத் தெரியாம நான் அவ பீரோவைத் திறந்ததை அவ பார்த்திட்டா!!!"
"அய்யோ!! அப்பறம்??"
k
"சாஆ..த்திட்டா.."
@@@
"உங்க மனைவியை அடிக்கடி சினிமாவுக்கு கூட்டிட்டு போறீங்களே!! அவங்க மேல அவ்வளவு பாசமா??"
"அட நீங்க ஒன்னு... ஒரு மூணு மணி நேரம் அவ பேசமா இருப்பாள்ல"
Do watch it dears this will make u laugh for sure
எல்லோரையும் மனம் விட்டு சிரிக்க வைத்த மனிதர்.. நேற்று அனைவரையும் வருந்தவிட்டு பூவுலக வாழ்வை முடித்துக்கொண்டார்..
May his soul rest in peace.. You will be terribly missed sir..