மிகவும் அருமையான பதிவு,
பத்மாராஹவி டியர்
ஏன்மா பபபபத்மாம்மா
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா இல்லை நியாயமா இருக்கான்னு கேட்கிறேன்
அவளே ஆறு மாசம்தான் டைம் கொடுத்திருக்கிறாள்
அதுக்குள்ளே மஹதி மண்ணாங்கட்டியை மறந்துட்டு வந்தின்னா உனக்கு நல்லது
இல்லாட்டி வேறு ஆளோடு குடும்பம் நடத்தி குழந்தை குட்டிகளோடு திரும்ப வெனிஸ் வருவேன்னு தர்னிகா சொல்லி உதய்யை டார் டாரா கிழிச்சிட்டாள்
அப்பாவி? உதய் பையனும் மஹதியை என் மனசை விட்டு சீக்கிரம் போயேண்டி
அப்புறம்தான் ப்ளீச்சிங் பவுடர் பினாயில் போட்டு என் மனசை சுத்தமா கழுவிட்டு தர்னி பேபியை டர்ராகாமல் உட்கார வைத்து மெஹபூப்பா ஓ மெஹபூப்பா பாடணும்ன்னு சொல்லி மஹதியை துரத்தும் வேலையில் தீவிரமாக இருக்கிறான்
ஊடாலே எவன் அவன் அரஅரஅரஅர அரை மெண்ட்டல் அரவிந்த்?
மதராசப்பட்டினத்திலிருந்தே இவிய இரண்டு பேரையும் அரவிந்த் பாலோவ்வ்வ்வ்வ் பண்ணிக்கிட்டு வந்தானா?
இல்லை இங்கிட்டு வெனிஸ் நகரத்திலேயே இருக்கும் வில்லனா?