வருஷ கணக்கா பேசலன்னா தாமரை படிப்பு முடிஞ்சு அவளுக்கு கல்யாணம் ஆகட்டும் என்று காத்திருந்தாங்களா இல்லை நடுவில் எதுவும் நடந்து பிரிஞ்சிட்டாங்களா
தாமரை விஜய் படிப்பு முடிந்ததும் காதல வீட்டில் சொல்லலாம் என்று இருக்காங்க ஆனால் அதுக்குள்ள தில்லை அம்மா கல்யாண பேச்சு ஆரம்பிச்சுட்டாங்க அப்போ தாமரை காதல் விவகாரம் வெளிய வந்துடுமோ