ஆதவன் தான் தில்லையை புரிஞ்சிக்க மாட்டான் என்று நினைத்தேன் இப்பா பார்த்தால் அவன் சாரி சொல்றதுக்கு ஏதாவது விளக்கம் கொடுத்து அதை தில்லை தப்பா புரிஞ்சுக்குவாளோன்னு தோணுது
ஆதவன் ஊருக்குள்ள குழந்தை உண்டானது பத்தி என்ன நினைப்பாங்க அம்மா இறந்த சோகத்தில் பொண்டாட்டி கூட வாழ்ந்து இருக்கான்னு மத்தவங்க தப்பா நினைப்பாங்க என்று நீயா ஏதோ தப்பு தப்பா யோசிச்சு தில்லையை காயப்படுத்த போறியா
அண்ணன் தங்கச்சி இரண்டு பேரும் தில்லை விஷயத்தில் சரியாக யோசிக்க மாட்டாங்களா