J JRJR Well-Known Member Sep 27, 2021 #43 பாராட்டு எல்லாம் பண்ண முடியாது. ஏன் சொல்லன்னா, என்ன மனுசன் நீயுன்னு பாராட்டு பத்திரம் கிடைச்சிரும்ன்னு தெரிஞ்சு போச்சி. ஏம்மா, கௌசல்யா மத்த நேரம் ஞாபகம் வரலைன்னாலும் சொத்து விற்கும் போதாவது ஞாபகம் வந்திருக்கனுமில்ல.
பாராட்டு எல்லாம் பண்ண முடியாது. ஏன் சொல்லன்னா, என்ன மனுசன் நீயுன்னு பாராட்டு பத்திரம் கிடைச்சிரும்ன்னு தெரிஞ்சு போச்சி. ஏம்மா, கௌசல்யா மத்த நேரம் ஞாபகம் வரலைன்னாலும் சொத்து விற்கும் போதாவது ஞாபகம் வந்திருக்கனுமில்ல.
L Lakshmimurugan Well-Known Member Sep 28, 2021 #45 பார்த்திபன் ஷ்யாமைப் பற்றி சொல்லக் கூடாது என்று நினைத்து போய் சேர்ந்து விட்டான்.இப்போது அவன் பொண்டாட்டி பெண்களுக்கு அவன் தானே உதவி செய்கிறான். பார்த்திபன் ஆத்மா இப்போது என்ன நினைக்கும்.
பார்த்திபன் ஷ்யாமைப் பற்றி சொல்லக் கூடாது என்று நினைத்து போய் சேர்ந்து விட்டான்.இப்போது அவன் பொண்டாட்டி பெண்களுக்கு அவன் தானே உதவி செய்கிறான். பார்த்திபன் ஆத்மா இப்போது என்ன நினைக்கும்.
Sesily Viyagappan Writers Team Tamil Novel Writer Apr 10, 2022 #48 mallika said: காதலின் பரிசு 6 Click to expand... Nice ep
T Thamaraipenn Well-Known Member Mar 25, 2023 #50 Vetti veerappu ippo kudumbathai nadutheruvil niruthi iruku