காண்பேனோ கருவாச்சியை ?

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சீரி பாய்ந்து கொண்டு வாகனங்கள் செல்லும் சாலையில்
தன் சைக்கிளில் சிறகை விரித்து கொண்டு சென்றது ஒரு சின்ன சிட்டு
கண் சிமிட்டும் நேரத்தில் காரை கூட கடந்து சென்று விட்டால் அவள்
அவள் முகம் காண ஆவல் கொண்டால் அவளோ
ஆகாய விமானமாய் பறந்து சென்று விட்டால்
எப்படியோ ஒரு வேக தடையில் எட்டி பிடித்தேன்
கருமை நிறமாய் தான் இருந்தால்
ஆனால் அவள் முகத்தில் கலை இருந்தது
விநாடியில் வேகமாய் சென்றுவிட்டால்
ஏனோ அவளை மறுமுறை காண தவிக்கிறேன்
காண்பேனோ அந்த கருவாச்சியை ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top