காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாவ் சூப்பர் சூப்பர்
ஸ்ருதியின் பர்த்டே செலிப்ரேஷன்
ஆரம்பம் என்னவோ நல்லாத்தான்
ஆரம்பிச்சது
ஆனால் முடிவுதான் சேடாயிடுச்சு

ஹா ஹா ஹா
ஸ்ருதி ஸ்ரீஜன் குட்டி இரண்டு பேரும்
மஞ்சள் கலர் டிரஸ் தனக்கு மட்டும்
மை ஊதா கலர் ஷர்ட்டுன்னு அஸ்வின்
பய புள்ள நொம்ப ஃபீலு பண்ணிச்சு
அப்போறம் மஞ்சாக் கலர் சட்டை
போட்டதும் அஸ்வின் மாப்பிள்ளைக்கு
ஹேப்பி ஆயிடுச்சு
ஹா ஹா ஹா

"மஞ்சக் காட்டு மைனா என்னைக்
கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்சக் காட்டுக்குள்ளே அவ காதல்
சொல்லிப் போனா
காதல் கலவரம் தாக்கும் அது இரவினில்
வெயிலும் பூக்கும்.........."

மீனாட்சியம்மன் கோயிலில் சாமி கும்பிடும் ஸீனும் சூப்பர்
ஹோட்டலில் குழந்தைக்கு அவள் உணவு
ஊட்ட ஸ்ருதிக்கு அஸ்வின் ஊட்டி விடும்
ஸீனும் சூப்பர்
கவிதையாக இருந்தது, மகேஷ் டியர்

உப்புமாவோ உப்பில்லாத மாவோ
ஹாஸ்டலில் எந்த உணவு போட்டாலும்
சாப்பிட்டு விடணும், ஸ்ருதி
இல்லாட்டி இப்படித்தான் பசியில்
மயக்கம் வரும்

இவங்க அந்த நகைக்கடைக்கு
போயே இருக்க வேண்டாம்
கூறு கெட்ட குப்பாயி ஸ்வேதா செஞ்ச வேலையாலே யார் யாரிடமோ பாவம்
அஸ்வின் ஏச்சும் பேச்சும் கேட்க வேண்டியிருக்கு

எனக்கும் அதே சந்தேகம்தான்
அது எப்படி பால் குடி மாறாத பச்சைக்
குழந்தையைக் கூட விட்டுட்டு ஒரு
பெண்ணால் அடுத்தவனுடன் ஓடிப்
போக முடியுது?
இவளெல்லாம் ஒரு தாய்தானா?
முதலில் இந்த ஸ்வேதா பெண்தானான்னு சந்தேகமா இருக்கு

அந்த பையன்தானாச்சு ஒரு குழந்தையின் அம்மாவை எப்படி கூப்பிட்டுக் கொண்டு போனான்?
என்ன காதலோ? கண்ராவியோ?
அதான் கடவுளுக்கே பொறுக்காமல்
விபத்து நடந்ததோ?

எது எப்படியோ போனவள் போயிட்டாள்
இருக்கும் அஸ்வின்தான் எல்லோரின் வாயிலும் விழுந்து எழுறான்
கொஞ்சம் கொஞ்சமா இரு பெண்களோட வேறுபாடு அவனுக்கு இப்ப்தான் புரிய ஆரம்பிக்கிது கடமையா ஒரு பொண்ணோட குடும்பம் நடத்தியவன் இனி காதலில் விழுந்தால் அவன் வாழ்க்கை எப்படி போகும்.. ஸ்வேதாவ பத்தி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கு அதையும் இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அக்கா செத்தும் சுத்தி இருப்பவர்கள் கண்டவர்களிடம் பேச்சு கேட்க வேண்டிய நிலைமை. பாவம், பரிதாபம்:cry:
nice epi:)(y)
எதையும் யோசிக்காம பின் விளைவுகளை ஆராயாம செஞ்சா தன்னோடு சேர்த்து அடுத்தவங்களும் துன்பப்படுவாங்கன்னு அவளுக்கு புரியாமலே போயிருச்சு சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

ஸ்ருதியோட Birthday Celebration இப்படி ஆயிருச்சே... :(:(


என் ஜோடி மஞ்சக்குருவி
சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
ஆட்டம் போடடி…. ஹோ ஓ ஓ..
பாட்டுப் பாடடி.. ஹோ ஓ ஓ..
சூடான பொட்டல் காடு
ஜோராக கத்திப் பாடு
ஒன்னப் பாரு மண்ணப் பாரு
பொன்னப் போல மின்னும் பாரு..

மஞ்ச காட்டு மைனா
எப்ப கொஞ்சி கொஞ்சி போவா...
மஞ்ச காட்டுக்குள்ளே
எப்ப காதல் சொல்ல போறா...
மீதி பிறந்தநாள் விழாவ சந்தோசமா மாத்திட்டேன் சிஸ்.. நைஸ் ஸாங் செலக்சன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice epi....
அக்கா பற்றி இன்னும் என்ன என்ன வரும்???
Birthday celebration இப்படி முடிந்து விட்டதே....
ஆனாலும் அஸ்வின் இவ்வளவு பொறுமையுடன் இருந்து ஸ்வேதா
ஏன் விட்டு கொடுக்காது இருக்கிறான்????
Thanks dear mahesh
ஸ்வேதாவ பத்தி சொல்ல வேண்டியது இன்னும் கொஞ்சம் இருக்குகா.. அதப்பத்தி இனி சொல்லிருறேன்..நன்றி்க்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud akka:love::love::love: jolly poitu irunthhuchu kadisila ipdi sokama mudichutingale akka!! kadhai romba super ah kondu poringa!!enaku enamo swetha vishayathula inum twist irukumo nu thonuthu..:unsure::unsure: waiting for the next ud!!;););)
இந்த கதை ஆரம்பிச்சிட்டே உங்க கமெண்ட்ஸ் ரொம்பவே பார்க்க முடியல ராஜி.. படிக்கிறிங்களா... ஸ்வேதாவ பத்தி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியது இருக்குடா.. அடுத்த பதிவு போட்டுட்டேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi ku ippovavathu purinthathe aswin padum vedhanaikal.
Alaga arambitha day sruthi yin kaneer il mudinthathu
Superb epi sis
ஸ்ருதிக்கு நல்லாவே அஸ்வினை பத்தி தெரிஞ்சிருச்சு.. மீதி பிறந்தநாள் விழாவ இன்றைய பதிவுல சொல்லிட்டேன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top