மகிழ்ச்சி கலை சிஸ்Lovely update
மகிழ்ச்சி கலை சிஸ்Lovely update
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
வாசம் ஓசை
இவைதானே எந்தன் உறவே... ஓ
உலகில் நீண்ட
இரவென்றால் எந்தன் இரவே
கண்ணே உன்னால் என்னை கண்டேன்
கண்ணை மூடி காதல் கொண்டேன்
பார்வை போனாலும் பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
ஏழு வண்ணம்
அறியாத ஏழை இவனோ
உள்ளம் திறந்து
பேசாத ஊமை இவனோ
காதில் கேட்ட வேதம் நீயே
தெய்வம் தந்த தீபம் நீயே
கையில் நான் ஏந்தும்
காதல் நீதானே
நீயில்லாமல் கண்ணீருக்குள்
மூழ்கிப்போவேன்
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா[/QUO
ஹாஹா செம செம அசத்துங்க சிஸ்
மகிழ்ச்சி டியர்
மகிழ்ச்சி ரமா சிஸ்.. ஆமாப்பா இன்னும் ஒரே ஒரு பதிவு மட்டும்தான் இருக்கு...இந்த கதை நான் யோசிக்கும் போதே பத்து இல்லனா பனிரெண்டு பதிவுதான் யோசிச்சேன்.. உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் கொடுத்த உற்சாகத்தால 19 பதிவு தரப்போறேன்...அடுத்தது கொஞ்சம் பெரிசா தர முயற்சி பண்றேன் சிஸ்...Lovely epi priya
ஒரு ஆணாக, அஸ்வினோட மன உணர்வுகளை அழகா சொன்னிங்க...
கதை முடிய போகுதா??
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud
மகிழ்ச்சி டியர்nice
மகிழ்ச்சி சித்து.. விசயத்தை சொல்லிட்டான்.. அஸ்வின் தன் மனதை அவளுக்கு புரிய வைச்சிட்டான்.. ஸ்ருதியும் அஸ்வினை விரும்ப ஆரம்பிச்சிட்டா... அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்Enna விஷயம் nu theriyala... எதோ ava அக்கா vishayathula disturb la இருக்கான் ah.... யாரு என்ன சொன்னது enna aachi nu theriyala.... அவன் manasula உள்ளது எல்லாம் ava kita sollitaan.... அவன் melayum thappu irukku ava manasula enna இருக்குனு kettuku இருக்கனும்... Athuyum இல்லமல் அவன் ava kita நெருங்கும் பொது ஆவது avalodaya பிடித்தம் இன்மை ah therivichi இருக்கும்.... Ethuyum இல்லமல் கல்யாணம் pannikitu குடும்பம் நடத்திட்டு kuzhanthai yum pethukitu... Ennorathar kuda porathu athuyum kuzhanthai ah vittutu porathu அநியாயம்... Sruthi oda manasu avaluke puriyala.. First la irunthe avan mela avaluku அன்பு இருந்து இருக்கு... Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி சிஸ்
ஹாஹாஹா என்ன இருந்தாலும் சோறு முக்கியம்தானே சிஸ்லவ்லி எபி....சிக்கன் 65 தான் ஞாபகம் வருதாமா