ஸாரி சிஸ் அந்த ஒரு பதிவு மட்டும்தான் அப்படி இனி அப்படி வராதுJolly kathainu sollittu 1st epi endinglaye soga scene kondu vanthuteengale
ஸாரி சிஸ் அந்த ஒரு பதிவு மட்டும்தான் அப்படி இனி அப்படி வராதுJolly kathainu sollittu 1st epi endinglaye soga scene kondu vanthuteengale
மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி டியர்.. இனி அப்படி வராது மகிழ்ச்சி மட்டும்தான்பாFirst epi laye sad scene vachiteenga why???? Anyways nice dear
ரொம்ப மகிழ்ச்சி சித்து..கலாட்டாவ ஆரம்பித்த கதை முடியும் போது சோகமாய் இருக்கே
புதிய கதைக்கு வாழ்த்துகள்
மகிழ்ச்சி டியர்.. மேம் எல்லாம் வேண்டாம்பா மகி இல்லனா ப்ரியான்னே கூப்பிடுங்கடாStarting super madam
ஹாஹாஹா நோ சிஸ் அது மட்டும்தான் அப்படி இனி சில பல கலாட்டா மட்டும்தான் நோ சோகம்....Hi,
Aarambamae amarkalama and ranagalama aarambichu ud mudiyum pothu .
Felt very bad....
ஹாஹாஹா மீ பாவம் டியர்.. நான் என்ன யோசிக்கிறேன்னு நான் முதல் பதிவு போட்ட உடனேயே எல்லாரும் கண்டு பிடிச்சு என்னை அவுட்டாக்கிடுறிங்க.. அப்புறம் எங்க சஸ்பென்ஸ் வைக்கிறது.. அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருதே..
இன்னும் ரெண்டு மூனுநாள் கழிச்சுதான் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன்.. நிறைய பிரண்ட்ஸ்.. பர்சனலா மெசேஜ்ல கேட்டுட்டே இருந்தாங்க.. அதான் உடனே போட்டுட்டேன் டியர்.. இது கொஞ்சம் ஜாலியான கதைதான் டியர்Mahi enapa 1st epi jollya ieukumnu ninacha last ipdi panpanitinga
Na inaiku dha ungata kaekanumnu ninachaen new story epa varumnu kaekama neengalae potutinga
நான் அவுட்டாகிறது உங்களுக்கு சிரிப்பா இருக்கா சுஜா...
இல்லை டியர் அந்த ஒரு பதிவு மட்டும்தான் அப்படி இனி சோகம் வராது... ஜாலியா பயப்படாம படிங்க அதுக்கு நான் கியாரண்டி...Yenna pa starting ye sad ah iruku