யாரும்மா அந்த ஹீரோ
லவ்ஸ் வேற இருக்கா???
அரை மயக்கம் வேற..... என்ன பண்ணினான் அந்த லவ்ஸ்.......
போதையா
காதலில் என்ன ஆண் பெண் பேதம்??? ரெண்டு பேர் காதலும் ஒன்னு தான்.....
காதல் எல்லோருக்கும் ஜெயிப்பதில்லை..... நடக்காத காதலை நினைத்து வருந்துவதை விட அதை விட்டுட்டு நம்ம வாழ்க்கையை அமைச்சுக்கலாம்..... அதையே நினைச்சா வாழ்க்கை அழிந்து தான் போகும்..... சில பேர் கல்யாணமும் பண்ணி தன் வாழ்க்கையோட இன்னொருத்தங்க வாழ்க்கையையும் அழிச்சுடுறாங்க......
கட்டின கணவனையே நம்பமுடியாத காலம் இது.....
காதலை நம்பி எந்த அளவுக்கும் இறங்குறது ஆச்சர்யமாத்தான் இருக்கு.......
பிள்ளைங்க முகத்தை திரும்பினா வாங்கி கொடுத்தே பழகிட்டா பிள்ளைங்களுக்கு என்ன சொன்னாலும் கேட்பாங்க இல்லையா கேட்கவச்சுடலாம் னு ஒரு தைரியம் வந்துடும்......
அப்புறம் என்ன சொல்ல......
தப்பு parents பொண்ணு ரெண்டு பேர் பக்கமும் தான்......