Mahanand
Member
வணக்கம் நண்பர்களே, நான் மகா. இந்த தளத்திற்கு வந்திருக்கும் புதிய வரவு. நான் என்னுடைய கல்லூரி காலத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஆரம்பித்தேன். ஆனால் எழுதும் முயற்சி இதுவே முதல் முறை. என்னுடைய இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவை அளித்து உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய இந்த முதல் முயற்சியின் பெயர் "கனவுக்குள் காவல்". காதல் மற்றும் குடும்பம் இவற்றை கருவாக கொண்டு இந்த கதையை அமைத்திருக்கிறேன்.
வாரத்தில் மூன்று நாட்கள் (செவ்வாய், வியாழன்,சனி) கதை உங்களை வந்தடையும்.
நன்றி.
கனவுக்குள் காவல் -1
மகா ஆனந்த்..
என்னுடைய இந்த முதல் முயற்சியின் பெயர் "கனவுக்குள் காவல்". காதல் மற்றும் குடும்பம் இவற்றை கருவாக கொண்டு இந்த கதையை அமைத்திருக்கிறேன்.
வாரத்தில் மூன்று நாட்கள் (செவ்வாய், வியாழன்,சனி) கதை உங்களை வந்தடையும்.
நன்றி.
கனவுக்குள் காவல் -1
மகா ஆனந்த்..