கண்ணம்மாவின் காந்தன்-28

Advertisement

E.Ruthra

Well-Known Member
மக்களே உங்களின் நங்கையையும், செழியனையும் கூட்டிகிட்டு வந்துட்டேன் :cool::cool::cool:

சென்ற அத்தியாயத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ் :giggle::giggle::giggle:

கண்ணம்மாவின் காந்தன்-28
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

செழியனுக்கு ரொமான்ஸ் சீன் வைக்க தெரியல... ஃபைட் சீன் மட்டும் வைக்குது இந்த ருத்ரா பொண்ணு..:p:p

PS & பொற்செழியன் ரெண்டும் ஒரே ஆள் இல்லையா??? :unsure::unsure:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓவர் சஸ்பென்ஸ் உடம்புக்கு ஆகாது, ருத்ரா டியர்
ஸ்கெட்ச் போட்டு செழியனை தூக்க சொன்னது யாரு?
பி எஸ் வர வேண்டிய நேரம் வந்தாச்சுன்னா நங்கையின் காதல் கணவன் கண்ணம்மாவின் காந்தன் பொற்செழியன் ஒரு போலீஸ் ஆபீஸரா?
அப்போ செழியனை கொல்ல ஆளனுப்பியது நிச்சயம் நேர்மையான போலீஸால் பாதிக்கப்பட்ட ஒரு வீணாப் போன பொறம்போக்குத்தான்
No doubt in it
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top