படிச்சுட்டு எப்டி இருக்குன்னு சொல்லிட்டு போங்க நட்பூஸ்
ஒரு வாசகியின் கொள்கை 2
ஹே வெளிய வாடி ஆஃபீஸ் கு லேட்டாச்சு வீட்ல இருக்கறவளுக்கு இப்போ தா பாத்ரூம் ல உருட்டிட்டு இருப்பா
உள்ளே வெஸ்டர்ன் டாய்லெட் மீது உக்காத்துகொண்டு தன் மிக உயர்ந்த செல் போனில் (அப்டினு அவ மனசுல நெனச்சுக்குறாங்க ) நேற்றைய நைட் போட்ட அப்டேட் ஐ படித்துக் கொண்டு இருந்தால் நம்ம லக்ச்சு (லட்சுமி ) ஆனால் அவளின் ஆசை கணவன் அவளை லக்ஸ் என்று தான் அழைப்பான் இல்லை இல்லை அப்டி செல்ல பெயர் வைத்து தான் அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுருந்தாள்
அந்த அத்தியாயத்தை முடித்தவுடன் வெளியே போகலாம் என்று நினைத்தாள் அதுற்குள் தன் முறுக்கு மீசை மாமா அவளை அழைத்து கொண்டிருந்தான்
வரேன் மாமா ஒரு டூ மினிட்ஸ் .
செரி சுசீக்கிரம் வா. உன் மொபைல் எங்க வச்ச என் மொபைல் ல நெட்ஒர்க் இல்ல. இம்போர்ட்டண்ட் ஆஹ் கால் பண்ணனும் . பெட்ரூம் ல தேடிட்டே இல்லடி ... கால் பண்ணா நாட் ரீச்சபெல் வருது . எங்க வச்சன்னு சொல்லு நானே எடுத்துக்க்ரே .
அய்யயோ போச்சு போச்சு மாட்டுனமா என்று சொல்லி கொண்டே மொபைல் ஆஹ் பிளைட் மோட் ல தா போட்டோமா என்று மறுபடியும் செரி பார்த்துக்கொண்டாள்
ஆம் எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் நைட் ல யாரு யாரு அப்டேட் போட்ருக்காங்கனு பார்த்துக்கொண்டிருப்பாள் அதற்கு ஏத்த இடம் பாத்ரூம் தான் . அவளிடம் இருப்பதோ சாம்சங் பீஹோல்டு ஆரம்ப காலத்தில் வந்த டச்சுஸ்க்ரீன் மொபைல்..லிங்க் ஓபன் செய்த பின்னர் ஆஃ ப் லைன் போய்டுவாள் . இது எப்போதும் நடப்பது தான் .( டேட்டா சேமிப்புங்க தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க தெரிஞ்சவங்க மீ டூ னு சொல்லிகோங்க) . அப்ரோ எதுக்கு பிளைட் மோட் .. வேற ஏதுமில்லைங்க இந்த மாதிரி சில கொசு இலைல இல்லை ஹஸு (ஹபண்டு ஓடிஏ சோர்ட் போர்முங்கோ )தொல்லைங்க திடீர்னு வரமுங்க அதுக்குதா இந்த முன்னேற்பாடு ...ஈஈஈஈ
வெளியில் போகுமுன் ஐயோ மறக்காம பிளஷ் பட்டன் அமுக்கிரனும் . அவள் உள்ளே சென்றதது அப்டேட் பார்ப்பதற்கு மட்டுமே ஆனால் வெளிய அவளின் ஆசை கணவனை நம்ப வைப்பதற்காக இந்த எச்சரிக்கை செயல்
வெளியே வந்தவள் என்ன இப்டி சத்தம் போடறீங்க அதான் காபி வச்சுட்டு தானே போனேன் . அதுக்குள்ள ஒரு சவுண்ட் . மனுஷன் நிம்மதியா பாத்ரூம் கூட போக முடியல. பட பட பட்டாசை பொரிஞ்சுத்தள்ளி விட்டாள்
நேரே கிட்சேன் சென்றவள் தன் நயிட்டி பாக்கெட்டில் இருந்து மொபைல் ஐ எடுத்து கடுகு டப்பா பக்கத்துல வைத்துவிட்டாள் கணவன் அவளை தேடி அங்கு வருவதற்குள் .
மொபைல் எங்க எங்க னு காட்டு கத்து கத்த வேண்டியது.இங்க தான் இருக்கு . ஒரு இடம் தேடறது இல்ல. ஆ வுனா ஹே தேடி குடு தேடி குடு னு சொல்லி மனுசனா டென்ஷன் படுத்தறது . நா என்ன டிடெக்ட்டிவ் ஏஜெண்சி லியா வேலை பாக்கறேன் . நான் படிச்ச படிப்புக்கு எங்க எல்லாமோ வேல கெடச்சுது . ஏன் நல்ல நல்ல மாப்பிள்ளை லா வந்தாங்க . அமெரிக்கா ல கூப்டாக ஆஸ்திரேலியால கூட கூப்டாக என் கிரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன் என்று ராகமாய் இழுத்து இழுத்து பேசி மொபைலை தனக்கு பின்னால் ஆ வென நின்று கொண்டிருந்த கணவன் கையில் குடுத்து விட்டு மறுபடியும் தன் வேலையில் மூழ்கிவிட்டாள் . அப்பாடா தப்பிச்சோம் சாமி . எவ்வளவு லெங்தா பேச வேண்டி இருக்கு முடியலடா சாமி . ஒரு வாய மூடவே இவ்ளோ கஷ்ட படறோம் ஊரு வைய எப்படி தான் அடக்கறாங்களோ
என்று கூறிக்கொண்டு இருந்த மனைவியை புரியாது பார்த்து
ஏன் டி நா இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவ்ளோ கோபப்படற
சும்மா என் வாய கிளறாம பாத்ரூம் போயிட்டு வந்து இந்த சப்பாத்தி தேச்சி தாங்க நான் குருமா பண்ணனும்
இருடி நைட் வந்து வச்சுக்கறே என்று சொல்லி பாத்ரூமில் நுழைந்தான் அவளின் கார்மேக கண்ணன் நம்ம லக்சு பாப்பா ஹஸ்ஸு திரு செந்தில் . அது என்னவோ பேரு செந்தில் தாங்க ஆனா நம்ம லக்சு கூப்புட்றது அந்த அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி இல்ல இல்ல அந்த அந்த நாவல் படிக்கிறப்போ வர ஹீரோ வின் செல்ல பெயரைக் கொண்டு . செந்தில் கு என்னவோ பிடிக்காது என்று வெளியில் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் மிகவும் ரசிப்பான் . அதுவும் அவர்களின் தனிமையில் மிகவும் காதலுடன் கூப்பிடுவாள் அவளின் செல்ல லக்சு இப்போ கூட அவளை லட்டு என்று அழைக்க கேட்டுக் கொண்டிருந்தாள் . இவன் தான் அதெல்லாம் முடியாது என்று கூறி நாட்கள் கடத்தினான் .. இப்படி செய்தாள் தினமும் நச்சரிப்பாள் வித விதமாய் கெஞ்சுவாள் சில நேரங்களில் முத்தமும் கிடைக்கும் அனால் நம்ம ஆளு மொத்தமா எடுக்க நாட்கள் கடத்தினான் . சில பல முத்தங்கள் குடுப்பான் நெற்றியில், பிறகு கன்னத்தில், கைகளில் என்று அனால் அவளின் இதழ்களை தீண்டும் உரிமையை இன்னும் அவன் எடுத்துக்கொள்ளவில்லை . இப்படி இல்லை மாற காயை இருந்து அவளிடம் பெரும் சலுகைகளே தனி சுகம் .
. அந்த சுகமே அவனின் ஊக்கசக்தி ... அவனுக்குத் தெரியும் அவள் ஏன் உள்ளே அவ்வளவு நேரம் இருந்தால் என்று இருந்தாலும் அவளை இப்டி டென்ஷன் படுத்துறதுல அவனுக்கு ஒரு குஷி ஒரு அல்ப சந்தோசம் அவளின் சொற்ப்பொழிவை அவ்வளவு ரசிப்பான் ...கூட்டு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு தன் சந்தோஷங்களை அவள் இழக்கிறாளோ என்று அவனுக்கு எப்பொழுதும் ஒரு நெருடல் இருக்கும். அவன் கத்தியது கூட அன்னை கிட்சனுக்கு வருவதற்குள் இவள் வந்துவிட வேண்டுமே என்று தான் தேவை இல்லாத பேச்சுக்கள் அவளைக்கொண்டு இடம் பெறுவது அவனுக்கு பிடிக்காது . அவன் மட்டும் தான் அவளை திட்டவும் அணைக்கவும் அப்புரம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் மத்ததெல்லாம் . ஒரு உரிமைக்கொண்ட நேசம் , காதல் , இத்தியாதி இத்தியாதி
லக்ஸ்ஸு பாப்பாவோ ஆமா இவர் அப்புடியே நம்மள வச்சுக்கிட்டாலும் கட்டிக்கிட்டு வந்துருக்கோம் விட
வச்சுக்கிட்டாலாவது நம்மல கொஞ்சம் ஹெவியா கவனிச்சா சேரி என்று முணுமுணுத்துக் கொண்டு குருமாவை தயாரித்துக் கொண்டே இதுகளை (அட நம்ம கணவன் மார்களை தான் இவ்ளோ மரியாதையாய் அழைக்கிறாள் ) கொஞ்சம் நாவல் படிங்க னு சொன்னா கேட்டாத்தானே . எப்போ பாரு நியூஸ் நியூஸ் .. அதுல எங்க வாழ்க்கை பாடம் வரும்.வாழ்க்கை ஒரு நாடகம் மாதிரி தான் எல்லாம் காட்டுறானுங்க . எதோ நாவல் படிச்சா கொஞ்சம் அப்புடி இப்புடி தெரிய வரும் நம்மளும் அப்புடி எப்புடி நடந்துக்களானு கத்துக்கிட்டா பரவா இல்ல நம்மள மட்டும் கல்யாணத்துக்கு முன்னாடியே சமைக்க தெரியுமா பாட்டு பாட தெரியுமான்னு கேக்க வேண்டியது நம்ம திருப்பி ரொமான்ஸ் நல்லா பண்ண தெரியுமான்னு கேட்ருக்கணும் எல்லா எங்க அப்பாவ சொல்லணும் .
தம்பி ரொம்ப தங்க கம்பி னு சொல்லி கட்டிவச்சுட்டாரு . எல்லாம் நேரம் என்று சொல்லி கொண்டே காப்பி கோப்பைகளை எடுத்து கொண்டு மாமனார் மாமியாரின் அறைக்கு சென்றாள் . அவர்களிடம் காபி டிரேயை கொடுத்துவிட்டு . கணவனுக்கு தேவையான துணிகளை பெட் ல எடுத்து வச்சுட்டு குக்கர் விசில் வருவதை கவனிக்க சென்றாள் .
மாமனாரும் மாமியாரும் வாக்கிங் செல்வதாக சொல்லிக்கொண்டு சென்று விட்டார்கள் .
சப்பாத்தி மாவு பிணைய பிணைய படித்த அத்தியாயத்தின் நினைவுகள் . அதில் நாயகன் நாயகி சப்பாத்தி பிசையும் போது அவளின் கைகளை பின்னாலிருந்து அவன் கைகளை கொண்டு பிசைந்து அவளின் மனதை சேர்த்து பிசைந்தான் அதை நினைக்கையிலே நம்மளுக்கும் கல்யாணமாகி 40 நாள் ஆச்சு எங்கே .... பாசமா இருக்கார் எல்லா பண்றார் ஆனா என்ன தொட மட்டும் யோசிக்கிறார் ஒருவேளை காதல் தோல்வியோ இல்லையே அப்டி நம்ம அலசி அறைஞ்சதில ஒன்னும் தெரியலையே அப்போ அப்போ காட்டிபிடிக்கிறார் நம்மளும் முத்தம் கொடுக்குறோம் அவரும் கொடுக்கிறார் அப்ரோ ஏன் என்று நினைத்தவள் அன்று அவன் முதலிரவின் போது கூறியதை நினைவு கூர்ந்தாள்
ஒரு வாசகியின் கொள்கை 2
ஹே வெளிய வாடி ஆஃபீஸ் கு லேட்டாச்சு வீட்ல இருக்கறவளுக்கு இப்போ தா பாத்ரூம் ல உருட்டிட்டு இருப்பா
உள்ளே வெஸ்டர்ன் டாய்லெட் மீது உக்காத்துகொண்டு தன் மிக உயர்ந்த செல் போனில் (அப்டினு அவ மனசுல நெனச்சுக்குறாங்க ) நேற்றைய நைட் போட்ட அப்டேட் ஐ படித்துக் கொண்டு இருந்தால் நம்ம லக்ச்சு (லட்சுமி ) ஆனால் அவளின் ஆசை கணவன் அவளை லக்ஸ் என்று தான் அழைப்பான் இல்லை இல்லை அப்டி செல்ல பெயர் வைத்து தான் அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுருந்தாள்
அந்த அத்தியாயத்தை முடித்தவுடன் வெளியே போகலாம் என்று நினைத்தாள் அதுற்குள் தன் முறுக்கு மீசை மாமா அவளை அழைத்து கொண்டிருந்தான்
வரேன் மாமா ஒரு டூ மினிட்ஸ் .
செரி சுசீக்கிரம் வா. உன் மொபைல் எங்க வச்ச என் மொபைல் ல நெட்ஒர்க் இல்ல. இம்போர்ட்டண்ட் ஆஹ் கால் பண்ணனும் . பெட்ரூம் ல தேடிட்டே இல்லடி ... கால் பண்ணா நாட் ரீச்சபெல் வருது . எங்க வச்சன்னு சொல்லு நானே எடுத்துக்க்ரே .
அய்யயோ போச்சு போச்சு மாட்டுனமா என்று சொல்லி கொண்டே மொபைல் ஆஹ் பிளைட் மோட் ல தா போட்டோமா என்று மறுபடியும் செரி பார்த்துக்கொண்டாள்
ஆம் எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் நைட் ல யாரு யாரு அப்டேட் போட்ருக்காங்கனு பார்த்துக்கொண்டிருப்பாள் அதற்கு ஏத்த இடம் பாத்ரூம் தான் . அவளிடம் இருப்பதோ சாம்சங் பீஹோல்டு ஆரம்ப காலத்தில் வந்த டச்சுஸ்க்ரீன் மொபைல்..லிங்க் ஓபன் செய்த பின்னர் ஆஃ ப் லைன் போய்டுவாள் . இது எப்போதும் நடப்பது தான் .( டேட்டா சேமிப்புங்க தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க தெரிஞ்சவங்க மீ டூ னு சொல்லிகோங்க) . அப்ரோ எதுக்கு பிளைட் மோட் .. வேற ஏதுமில்லைங்க இந்த மாதிரி சில கொசு இலைல இல்லை ஹஸு (ஹபண்டு ஓடிஏ சோர்ட் போர்முங்கோ )தொல்லைங்க திடீர்னு வரமுங்க அதுக்குதா இந்த முன்னேற்பாடு ...ஈஈஈஈ
வெளியில் போகுமுன் ஐயோ மறக்காம பிளஷ் பட்டன் அமுக்கிரனும் . அவள் உள்ளே சென்றதது அப்டேட் பார்ப்பதற்கு மட்டுமே ஆனால் வெளிய அவளின் ஆசை கணவனை நம்ப வைப்பதற்காக இந்த எச்சரிக்கை செயல்
வெளியே வந்தவள் என்ன இப்டி சத்தம் போடறீங்க அதான் காபி வச்சுட்டு தானே போனேன் . அதுக்குள்ள ஒரு சவுண்ட் . மனுஷன் நிம்மதியா பாத்ரூம் கூட போக முடியல. பட பட பட்டாசை பொரிஞ்சுத்தள்ளி விட்டாள்
நேரே கிட்சேன் சென்றவள் தன் நயிட்டி பாக்கெட்டில் இருந்து மொபைல் ஐ எடுத்து கடுகு டப்பா பக்கத்துல வைத்துவிட்டாள் கணவன் அவளை தேடி அங்கு வருவதற்குள் .
மொபைல் எங்க எங்க னு காட்டு கத்து கத்த வேண்டியது.இங்க தான் இருக்கு . ஒரு இடம் தேடறது இல்ல. ஆ வுனா ஹே தேடி குடு தேடி குடு னு சொல்லி மனுசனா டென்ஷன் படுத்தறது . நா என்ன டிடெக்ட்டிவ் ஏஜெண்சி லியா வேலை பாக்கறேன் . நான் படிச்ச படிப்புக்கு எங்க எல்லாமோ வேல கெடச்சுது . ஏன் நல்ல நல்ல மாப்பிள்ளை லா வந்தாங்க . அமெரிக்கா ல கூப்டாக ஆஸ்திரேலியால கூட கூப்டாக என் கிரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன் என்று ராகமாய் இழுத்து இழுத்து பேசி மொபைலை தனக்கு பின்னால் ஆ வென நின்று கொண்டிருந்த கணவன் கையில் குடுத்து விட்டு மறுபடியும் தன் வேலையில் மூழ்கிவிட்டாள் . அப்பாடா தப்பிச்சோம் சாமி . எவ்வளவு லெங்தா பேச வேண்டி இருக்கு முடியலடா சாமி . ஒரு வாய மூடவே இவ்ளோ கஷ்ட படறோம் ஊரு வைய எப்படி தான் அடக்கறாங்களோ
என்று கூறிக்கொண்டு இருந்த மனைவியை புரியாது பார்த்து
ஏன் டி நா இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவ்ளோ கோபப்படற
சும்மா என் வாய கிளறாம பாத்ரூம் போயிட்டு வந்து இந்த சப்பாத்தி தேச்சி தாங்க நான் குருமா பண்ணனும்
இருடி நைட் வந்து வச்சுக்கறே என்று சொல்லி பாத்ரூமில் நுழைந்தான் அவளின் கார்மேக கண்ணன் நம்ம லக்சு பாப்பா ஹஸ்ஸு திரு செந்தில் . அது என்னவோ பேரு செந்தில் தாங்க ஆனா நம்ம லக்சு கூப்புட்றது அந்த அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி இல்ல இல்ல அந்த அந்த நாவல் படிக்கிறப்போ வர ஹீரோ வின் செல்ல பெயரைக் கொண்டு . செந்தில் கு என்னவோ பிடிக்காது என்று வெளியில் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் மிகவும் ரசிப்பான் . அதுவும் அவர்களின் தனிமையில் மிகவும் காதலுடன் கூப்பிடுவாள் அவளின் செல்ல லக்சு இப்போ கூட அவளை லட்டு என்று அழைக்க கேட்டுக் கொண்டிருந்தாள் . இவன் தான் அதெல்லாம் முடியாது என்று கூறி நாட்கள் கடத்தினான் .. இப்படி செய்தாள் தினமும் நச்சரிப்பாள் வித விதமாய் கெஞ்சுவாள் சில நேரங்களில் முத்தமும் கிடைக்கும் அனால் நம்ம ஆளு மொத்தமா எடுக்க நாட்கள் கடத்தினான் . சில பல முத்தங்கள் குடுப்பான் நெற்றியில், பிறகு கன்னத்தில், கைகளில் என்று அனால் அவளின் இதழ்களை தீண்டும் உரிமையை இன்னும் அவன் எடுத்துக்கொள்ளவில்லை . இப்படி இல்லை மாற காயை இருந்து அவளிடம் பெரும் சலுகைகளே தனி சுகம் .
. அந்த சுகமே அவனின் ஊக்கசக்தி ... அவனுக்குத் தெரியும் அவள் ஏன் உள்ளே அவ்வளவு நேரம் இருந்தால் என்று இருந்தாலும் அவளை இப்டி டென்ஷன் படுத்துறதுல அவனுக்கு ஒரு குஷி ஒரு அல்ப சந்தோசம் அவளின் சொற்ப்பொழிவை அவ்வளவு ரசிப்பான் ...கூட்டு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு தன் சந்தோஷங்களை அவள் இழக்கிறாளோ என்று அவனுக்கு எப்பொழுதும் ஒரு நெருடல் இருக்கும். அவன் கத்தியது கூட அன்னை கிட்சனுக்கு வருவதற்குள் இவள் வந்துவிட வேண்டுமே என்று தான் தேவை இல்லாத பேச்சுக்கள் அவளைக்கொண்டு இடம் பெறுவது அவனுக்கு பிடிக்காது . அவன் மட்டும் தான் அவளை திட்டவும் அணைக்கவும் அப்புரம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் மத்ததெல்லாம் . ஒரு உரிமைக்கொண்ட நேசம் , காதல் , இத்தியாதி இத்தியாதி
லக்ஸ்ஸு பாப்பாவோ ஆமா இவர் அப்புடியே நம்மள வச்சுக்கிட்டாலும் கட்டிக்கிட்டு வந்துருக்கோம் விட
வச்சுக்கிட்டாலாவது நம்மல கொஞ்சம் ஹெவியா கவனிச்சா சேரி என்று முணுமுணுத்துக் கொண்டு குருமாவை தயாரித்துக் கொண்டே இதுகளை (அட நம்ம கணவன் மார்களை தான் இவ்ளோ மரியாதையாய் அழைக்கிறாள் ) கொஞ்சம் நாவல் படிங்க னு சொன்னா கேட்டாத்தானே . எப்போ பாரு நியூஸ் நியூஸ் .. அதுல எங்க வாழ்க்கை பாடம் வரும்.வாழ்க்கை ஒரு நாடகம் மாதிரி தான் எல்லாம் காட்டுறானுங்க . எதோ நாவல் படிச்சா கொஞ்சம் அப்புடி இப்புடி தெரிய வரும் நம்மளும் அப்புடி எப்புடி நடந்துக்களானு கத்துக்கிட்டா பரவா இல்ல நம்மள மட்டும் கல்யாணத்துக்கு முன்னாடியே சமைக்க தெரியுமா பாட்டு பாட தெரியுமான்னு கேக்க வேண்டியது நம்ம திருப்பி ரொமான்ஸ் நல்லா பண்ண தெரியுமான்னு கேட்ருக்கணும் எல்லா எங்க அப்பாவ சொல்லணும் .
தம்பி ரொம்ப தங்க கம்பி னு சொல்லி கட்டிவச்சுட்டாரு . எல்லாம் நேரம் என்று சொல்லி கொண்டே காப்பி கோப்பைகளை எடுத்து கொண்டு மாமனார் மாமியாரின் அறைக்கு சென்றாள் . அவர்களிடம் காபி டிரேயை கொடுத்துவிட்டு . கணவனுக்கு தேவையான துணிகளை பெட் ல எடுத்து வச்சுட்டு குக்கர் விசில் வருவதை கவனிக்க சென்றாள் .
மாமனாரும் மாமியாரும் வாக்கிங் செல்வதாக சொல்லிக்கொண்டு சென்று விட்டார்கள் .
சப்பாத்தி மாவு பிணைய பிணைய படித்த அத்தியாயத்தின் நினைவுகள் . அதில் நாயகன் நாயகி சப்பாத்தி பிசையும் போது அவளின் கைகளை பின்னாலிருந்து அவன் கைகளை கொண்டு பிசைந்து அவளின் மனதை சேர்த்து பிசைந்தான் அதை நினைக்கையிலே நம்மளுக்கும் கல்யாணமாகி 40 நாள் ஆச்சு எங்கே .... பாசமா இருக்கார் எல்லா பண்றார் ஆனா என்ன தொட மட்டும் யோசிக்கிறார் ஒருவேளை காதல் தோல்வியோ இல்லையே அப்டி நம்ம அலசி அறைஞ்சதில ஒன்னும் தெரியலையே அப்போ அப்போ காட்டிபிடிக்கிறார் நம்மளும் முத்தம் கொடுக்குறோம் அவரும் கொடுக்கிறார் அப்ரோ ஏன் என்று நினைத்தவள் அன்று அவன் முதலிரவின் போது கூறியதை நினைவு கூர்ந்தாள்