S shiyamala sothy Well-Known Member Feb 15, 2020 #15 சூப்பர். மனைவி உள்ள கடவுளுக்கும் இதே நிலமை தான். பார்வதியிடம் சிவன் தடுமாறி திணறுவதை சிவம் நாடகத்திலும், ராதாகிருஸ்ணர் நாடகத்திலும் பார்த்தேன். ஆனானப்பட்ட சிவனுக்கே இதே நிலமையென்றால் சாதாரண ஆண்களுக்கு அதோ கதிதான். இதில் அவர்கள் எங்கே காப்பாற்றுவது.
சூப்பர். மனைவி உள்ள கடவுளுக்கும் இதே நிலமை தான். பார்வதியிடம் சிவன் தடுமாறி திணறுவதை சிவம் நாடகத்திலும், ராதாகிருஸ்ணர் நாடகத்திலும் பார்த்தேன். ஆனானப்பட்ட சிவனுக்கே இதே நிலமையென்றால் சாதாரண ஆண்களுக்கு அதோ கதிதான். இதில் அவர்கள் எங்கே காப்பாற்றுவது.