பவி பதட்டம் பேச்சு எல்லாம் சரி தான்..... உயிருக்கு உத்திரவாதம் இல்லாத தொழில்....... போனவங்க திரும்பி வரும்வரை உயிரை கையில் புடிச்சுட்டு இருக்கணும்......
ஆனால் அருள் அவளுக்காக மட்டும் இருக்க முடியாதே இனி....... ரோஜாவையும் கன்சிடர் பண்ணனும்....... அவனுக்கு வாழ்க்கை கொடுத்ததும் அந்த தொழில் தான்.......
ரோஜா விருப்பம் என்னவோ??? இருவரும் ஒருமனதா என்ன முடிவெடுக்க போறாங்க???
உப்பு காற்றா??? இல்லை அருள் அப்பா பிசினெஸ்ஸா??? இல்லை புது போட் வாங்கணும் என்கிற அருளின் முடிவா???
இனி 2 பேர் இல்லை......... 3வது ஆளும் வரும்...... அப்போ தன்னோட விருப்பத்தைவிட குடும்பம் முக்கியமா போகும்.......
அருளின் உரிமை தங்கையும் கேட்டாச்சு....... அத்தையும் சொல்லியாச்சு........ தாத்தா என்ன முடிவு பண்ணுவார்??? சித்தப்பா அதற்க்கு சம்மதிப்பாரா???