அருமையான பதிவு லதா பைஜூ
.குழந்தை முகம் பார்த்ததில் இருந்து,இளாவின் மனது குழம்பியிருக்க
,விக்ரம் சொன்னது பொய் என நிரூபிச்சா தான் நிம்மதி என வீணாவிடம் சொல்லும் இலக்கியா
,என் அன்புக்கு அர்த்தமில்லாமல் போய்ட்டா திருப்பி அடிக்கவும் தயங்க மாட்டேன் என சொல்வது அருமை
.
செய்யக்கூடாததெல்லாம் செஞ்சுட்டு அயோக்கியன்னு தன்னை சொல்லவும் சத்யா,இவனால என்ன பண்ண முடியும்னு நெனப்புல சொத்துக்காக நடிச்சது,உண்மை தெரிஞ்சுட்ட மாமாவை கொலை செய்தது,வினோதினி,குழந்தையை கொல்ல முயன்றது எல்லாம் சொல்லிட்டான்
.
இளமாறனை கொன்றது சத்யா என கேட்ட விக்ரமுக்கு அதிர்ச்சியே
.இலக்கியாக்கு உண்மை தெரிஞ்சா அவளை கொல்லவும் தயங்க மாட்டேன்னு சொல்றானே,இவன் எல்லாம் மனுசனா கொலைகார பாவி
.
இலக்கியா,சத்யாவை பற்றிய உண்மைய நிரூபிக்க முயற்ச்சி செய்ய சொல்லவும்,விக்ரம் தனியே வந்து மாட்டிக்கிட்டானா
.இல்லையென்றால் போலிஸாக எதாவது திட்டம் போட்டு வந்திருக்கானா
.