அருமையான பதிவு மித்ரா பரணி.கவனக் குறைவால் ஆபத்து ஏற்படும் என்பதை ஏற்றுக் கொண்டாலும்,பதவி பறிக்கப்பட்ட கோபத்தில் ஆசிட் பாட்டிலை உடைத்ததாக நினைத்து முனிவர் சாபம் கொடுத்தது தவறு.
புலவரிடம் வாழ்த்து பெற்ற ஆனந்தத்தில் அதியன் இருக்க,புலவருக்கு தான் பார்வையில் பிழை என்பதே அம்மாவின் அதிர்ச்சிக்கு காரணமா.சூர்யா என்ன செஞ்சான்னு தெரியலையே.