முட்டாள் அறிவில்லாம ஒரு பிளான் போட்டுட்டு ஜீனியஸ்னு மார்தட்டிக்கறா
,அதீயை கல்யாணம் பண்ணிட்டு போய் மாலினியியை வீட்டை விட்டு துரத்திட்டு,அதீட்ட விவாகரத்து வாங்கிட்டு அர்ஜூனை கட்டனுமா
.லூசு இது திட்டம் போட்டா அப்படியே நடந்திடுமா
சங்கரன்,கோதண்டம் பயந்தது போலவே கனகவேல்,மாலினி கல்யாணம் நடந்தது தெரிஞ்சு சங்கரன் குடும்பத்தை ஆக்ஸிடெண்ட் செஞ்சு குடும்பத்தோட தூக்க திட்டம் போடறான்
.
ஜோதிடர் அர்ஜூன்,மாலினி கழுத்தில் தாலி போட்டதால,இனி மாலினியை கல்யாணம் பண்ணாலும் பிரயோஜனம் இல்லை,வேற பொண்ண பார்க்க சொல்லிட்டார்
.அர்ஜூன் தப்பிச்சான்
.
அத்தைய அம்மான்னு கூப்பிட்டா,புருசனை அண்ணனு கூப்பிடுவாங்களா
.இப்ப மடியும் போச்சா
,அர்ஜூன் ரொம்ப தான் பொறாமையில பொங்கறான்
.
ரெண்டு பேருக்கும் சேம் நம்பர்.கண்ணாடி மாறியது போல அனி,ஆனந்த் இருவர் மனதும் ஒன்று சேர்வது எப்போது
.அருமையான பதிவு மிலா
.