பாவம் ரெண்டு பசங்களுக்கும் திடீர் கல்யாணம் பண்ணதுல மூள குழம்பி போச்சா.
வாகை நடிப்பை பார்த்து சங்கரன் அசந்துதான் போய்ட்டார்.வாகைய ஏன் இவரு தலையில கட்டுனாருன்னு இப்ப புரிஞ்சு என்ன பண்ண.ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது வாகை
மாப்பிள்ளைய சந்தித்து பேச வந்த அகிலா முன்னாடி,ஆனந்தை கட்டி பிடிச்சு பெர்பியூம் ஸ்மெல் நல்லா இருக்குன்னு சொல்லி ஆனந்துக்கு அதிர்ச்சியை கொடுத்ததோடு,அகிலாவ எகிறி குதிச்சு ஓட வச்சுட்டாளே அனி.இவ தெரிஞ்சு பண்றாளா,தெரியாம பண்றாலா.
இங்கிலீஸ்,கம்ப்யூட்டர் பாடம் எடுக்கற டீச்சரை பார்த்து,கிராமத்துல இருந்து வந்ததால எதுவும் தெரியாதுன்னு வாய விட்டு மஞ்சரி கிட்ட பல்பு வாங்கிட்டாரே சங்கரன்.