SUPER Super comment Banuma...அடக் கண்ராவியே
வனிதாவின் பெற்றோர் இவ்வளவு மோசமானவர்களா?
விக்ரம் சொன்ன மாதிரி கல்யாணமாகி
ஒரு குழந்தையும் இருக்கும் நிலையில் விக்ரமின் தந்தை பேசுவது சரியில்லை
வனிதாவும் தன் நிலைமையறிந்து நடந்து கொள்ளவில்லை
காதல் கல்யாணமோ வீட்டில் செஞ்சு வைத்ததோ எதுவாக இருந்தாலும் ஒரு மனைவியாக ஒரு தாயாக தன் கடமையை வனிதா செய்யவில்லை
புருஷனுக்கு டிபன் கொடுக்கும் பொழுதே மகளுக்கும் கொடுக்க வேண்டியதுதானே?
பூனை ஏதாவது குறுக்கே போய் விட்டதா?
இல்லை நல்ல நேரம் இல்லைன்னு ஜோசியர் சொல்லிட்டாரா?
சின்ன கிளாஸ் படிக்கும் குழந்தைக்கு வயிற்றுக்கு உணவு கொடுத்து விட்டு அப்புறம்தான் அந்த துணியைத் துவைக்கிறது
வாஷிங் மெஷின்-ல போடுவதற்கே இந்த அலுப்புன்னா........?
வேலைக்கு போகும் பெண்கள் கூட என்ன அரிபரியாக இருந்தாலும் கணவன் குழந்தைகளின் வயிற்றை வாட விடுவதில்லை
வீட்டில் இருக்கும் மூதேவிக்கு சமையல் செய்வதை விட அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை?
மூதேவியாட்டம் மருமகள் இப்படி செய்தால் எந்த மாமியாரும் பேசத்தான் செய்வாங்க
இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ?
விக்ரம் ஒருவனின் ஆதரவு இல்லையெனில் வனிதாவின் கதி என்னவாகுமோ?