வனிதா படிச்சதும் புதுப்புது அர்த்தங்கள் கீதா தான் நியாபகம் வந்துச்சு எனக்கு
முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் விழுந்தாலும் சேதாரம் சேலைக்கு தான்னு சும்மாவா சொன்னாங்க.........
ஆண்கள் என்ன செய்தாலும் மறந்து மன்னித்துவிடும் உலகம் அதே தப்பை பெண் செய்யும் போது ஏற்றுக்கொள்வதில்லை.........
கல்யாணத்துக்கு பிறகாவது மாறியிருக்கலாம் வனிதா.......
இனி மாறினாலும் நம்பமாட்டானே விக்ரம்.......
ஆதி செம......... அவளையும் மாமியார் விட்டுவைக்கலையே........ பாவம் தான்........